மேலும் அறிய

Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்

சமூகநீதி பேசப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, அதில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஏபிபி குழுமம் நடத்திய ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார். அப்போது, சமூகநீதியின் சாம்பியன் என சொல்லப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது துரதிஷ்டவசமானது என தெரிவித்ததோடு, அதில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன

இந்த நிகழ்ச்சியில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதை இட ஒதுக்கீட்டிற்காக மட்டும் கேட்டவில்லை என்றும் அது அதன் பலன்களில் இட ஒதுக்கீடு என்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்றும், அதையும் தாண்டி, சமூக நிகழ்வுகளில் பங்கெடுப்பு, வங்கிக் கடன் பெறுவது, ஸ்காலர்ஷிப், அரசு டெண்டர்கள் என பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

90 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பை தான் பயன்படுத்துகிறார்கள்“

மேலும், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான தரவுகள், அதாவது இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே, 1931-ல் பிரிட்டிஷார் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து தான், மத்தியிலும், மாநிலங்களிலும் இன்று வரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், அந்த சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 28 கோடி தான் இருந்தது என்றும் அன்புமணி தெரிவித்தார்.

2015-ல் முதல் மாநிலமாக கர்நாடகா தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது என்று கூறிய அவர், பறவைகள், இருப்பிடம் இல்லாமல் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகளுக்கு கூட கணக்கெடுப்பு வைத்துள்ளோம், ஆனால் நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுள்ள மனிதர்களுக்கான கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

“சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது துரதிஷ்டவசமானது“

அதோடு, 6 மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை முடித்துவிட்டார்கள் அல்லது கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் உள்ளனர் என்று கூறிய அன்புமணி, ஆனால், சமூக நீதி பேசப்படும் தமிழ்நாட்டில், சமூக நீதி சாம்பியன் என கூறப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததை எண்ணி வெட்கப்படுவதாக தெரிவித்தார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget