மேலும் அறிய

Abhinaya: விஷாலுடன் காதல் சர்ச்சை; 15 வருட காதலருடன் சீக்ரெட்டாக நடந்த அபிநயா நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்!

நாடோடிகள் பட நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 15 ஆண்டுகால காதல் வாழ்கைஅடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளதை உறுதிசெய்யும் விதமாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நாடோடிகள் பட நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 15 ஆண்டுகால காதல் வாழ்கைஅடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளதை உறுதிசெய்யும் விதமாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அபிநயனாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம்

1/5
சமுத்திரக்கனியின் நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அபிநயா சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வென்றார். இந்தப் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன். ஈசன், ஜீனியஸ், தாக்க தாக்க, பூஜை என்று பல படங்களில் நடித்த நபிநயா கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடித்திருந்தார்.
சமுத்திரக்கனியின் நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அபிநயா சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வென்றார். இந்தப் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன். ஈசன், ஜீனியஸ், தாக்க தாக்க, பூஜை என்று பல படங்களில் நடித்த நபிநயா கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடித்திருந்தார்.
2/5
இந்த படங்களை எல்லாம் தாண்டி மலையாத்தில் ஜோஜூ ஜார்ட் இயக்கி நடித்த பணி என்ற படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடித்த அவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு, அவரை பிரபல நடிகர் விஷாலுடன் ஒப்பிட்டு சில கிசுகிசுக்கள் கசியவே, தனது காதல் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்த படங்களை எல்லாம் தாண்டி மலையாத்தில் ஜோஜூ ஜார்ட் இயக்கி நடித்த பணி என்ற படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடித்த அவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு, அவரை பிரபல நடிகர் விஷாலுடன் ஒப்பிட்டு சில கிசுகிசுக்கள் கசியவே, தனது காதல் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.
3/5
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அபிநயா தான் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருப்பதாக கூறியுள்ளார். அவர் எனது சிறு வயது நண்பர். இருவருமே தெரியாமல் காதல் வாழ்க்கைக்கு வந்துவிட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அபிநயாவிற்கு இப்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அபிநயா தான் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருப்பதாக கூறியுள்ளார். அவர் எனது சிறு வயது நண்பர். இருவருமே தெரியாமல் காதல் வாழ்க்கைக்கு வந்துவிட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அபிநயாவிற்கு இப்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
4/5
இது தொடர்பான புகப்படத்தை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவரும் 15 வருட காதலரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை மணி அடிப்பது போன்று செய்து காண்பித்துள்ளார். அதில், அவர் நிச்சயதார்த்தம் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய காதலரின் முகத்தை அபிநயா வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான புகப்படத்தை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவரும் 15 வருட காதலரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை மணி அடிப்பது போன்று செய்து காண்பித்துள்ளார். அதில், அவர் நிச்சயதார்த்தம் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய காதலரின் முகத்தை அபிநயா வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
நடிகை அபிநயாவிற்கு பிறந்ததில் இருந்தே காது கேட்காத மற்றும் பேச முடியாத குறைபாட்டுக்கு ஆளானவர் என்றாலும், அதிக மொழி படங்களில் நடித்தவர் என்கிற சாதனைக்கு உரியவர். கூடிய விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள அபிநயாவுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை அபிநயாவிற்கு பிறந்ததில் இருந்தே காது கேட்காத மற்றும் பேச முடியாத குறைபாட்டுக்கு ஆளானவர் என்றாலும், அதிக மொழி படங்களில் நடித்தவர் என்கிற சாதனைக்கு உரியவர். கூடிய விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள அபிநயாவுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget