மேலும் அறிய

Marakkuma Nenjam Concert : அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்..மழை வராமல் இருக்குமா கொஞ்சம்!

ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கவிருந்த ஏ.ஆர் ரஹ்மானின் கச்சேரி மழையினால் ரத்தான நிலையில், அந்நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கவிருந்த ஏ.ஆர் ரஹ்மானின் கச்சேரி மழையினால் ரத்தான நிலையில், அந்நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி

1/6
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
2/6
இதனால்  படங்களில் இசையமைப்பதை தாண்டி, உலகமெங்கும் தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இதனால் படங்களில் இசையமைப்பதை தாண்டி, உலகமெங்கும் தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
3/6
இவரது இசைக் கச்சேரிக்கும் டிக்கெட் கிடைப்பது கடினமானது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்று தீரும்.
இவரது இசைக் கச்சேரிக்கும் டிக்கெட் கிடைப்பது கடினமானது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்று தீரும்.
4/6
அதைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5/6
இசைக்கச்சேரி நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று யாரும் எதிர்பாராத விதமாக பெய்த மழையால் விழா நடைபெறும் மைதானத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் இசைக்கச்சேரி நின்றுபோனது.
இசைக்கச்சேரி நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று யாரும் எதிர்பாராத விதமாக பெய்த மழையால் விழா நடைபெறும் மைதானத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் இசைக்கச்சேரி நின்றுபோனது.
6/6
இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்  அடைந்தனர். தற்போது ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி, செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி, செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Embed widget