மேலும் அறிய

Rashmika Mandanna:“தேசிய விருது கிடைக்கும்.”-புஷ்பா திரைப்பட நாயகி ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!

Rashmika Mandanna Pushpa 2: புஷ்பா 2 திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு தேசிய விருது வாங்கும் அளவிற்கும் இருக்கும் என ராஷ்மிகா மந்தானா தெரிவித்துள்ளார்.

Rashmika Mandanna  Pushpa 2: புஷ்பா 2 திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு தேசிய விருது வாங்கும் அளவிற்கும் இருக்கும் என ராஷ்மிகா மந்தானா தெரிவித்துள்ளார்.

நாயகி ராஷ்மிகா மந்தனா

1/6
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தனியே ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர்கள் புஷ்பா -2 திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தனியே ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர்கள் புஷ்பா -2 திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2/6
கீத கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி படங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிபோனது.
கீத கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி படங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிபோனது.
3/6
புஷ்பா படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் தொடர்பாக, ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, “ எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டிருப்பதால் ப்ரமோஷன்களில் அவர் பங்கேற்கவில்லை. புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்தது. புஷ்பா 2ம் பாகத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். ஒருவேளை கிடைத்தால் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
புஷ்பா படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் தொடர்பாக, ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, “ எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டிருப்பதால் ப்ரமோஷன்களில் அவர் பங்கேற்கவில்லை. புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்தது. புஷ்பா 2ம் பாகத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். ஒருவேளை கிடைத்தால் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
4/6
புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து Peelings பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து Peelings பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
5/6
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
6/6
புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.
புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget