மேலும் அறிய

AR Rahman Concert : மறக்கமுடியாமா பண்ணிட்டீங்களே.. புலம்பி தள்ளும் மக்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

AR Rahman Concert : இந்த முறை, “மறக்குமா நெஞ்சம்”இசை நிகழ்ச்சி திட்டமிட்டது போல் நடந்தது. ஆனால், இதில் கலந்த கொண்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்துள்ளனர்.

AR Rahman Concert : இந்த முறை, “மறக்குமா நெஞ்சம்”இசை நிகழ்ச்சி திட்டமிட்டது போல் நடந்தது. ஆனால், இதில் கலந்த கொண்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான்

1/7
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் ரஹ்மானின் கான்செர்ட் நடக்கவிருந்தது. பின், அது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டட்து. இந்த முறை, “மறக்குமா நெஞ்சம்”இசை நிகழ்ச்சி திட்டமிட்டது போல் நடந்தது. ஆனால், இதில் கலந்த கொண்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் ரஹ்மானின் கான்செர்ட் நடக்கவிருந்தது. பின், அது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டட்து. இந்த முறை, “மறக்குமா நெஞ்சம்”இசை நிகழ்ச்சி திட்டமிட்டது போல் நடந்தது. ஆனால், இதில் கலந்த கொண்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்துள்ளனர்.
2/7
இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. மதியம் 3 மணி முதல் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து மக்கள் குவியத்தொடங்கினர். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மார்கமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடையமுடியாது என்பதால், வாகனங்களை தொலை தூரத்தில் நிறுத்திவிட்டு நடக்கத்தொடங்கியுள்ளனர்.
இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. மதியம் 3 மணி முதல் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து மக்கள் குவியத்தொடங்கினர். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மார்கமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடையமுடியாது என்பதால், வாகனங்களை தொலை தூரத்தில் நிறுத்திவிட்டு நடக்கத்தொடங்கியுள்ளனர்.
3/7
பல மணி நேரங்களுக்கு பிறகு நுழைவு வாயிலை அடைந்த மக்களை, ACTC events நிறுவனத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை.‘உள்ளே, இடம் இல்லை அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளது’என தெரிவித்துள்ளனர்.
பல மணி நேரங்களுக்கு பிறகு நுழைவு வாயிலை அடைந்த மக்களை, ACTC events நிறுவனத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை.‘உள்ளே, இடம் இல்லை அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளது’என தெரிவித்துள்ளனர்.
4/7
ஒதுக்கப்பட்ட இருக்கைகளை விட அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன் வைத்துள்ளனர். அத்துடன் அங்குள்ள ACTC events நிறுவனத்தினர், டிக்கெட்டுகளை சரிபார்க்கவில்லையாம். இதனால், கோல்ட் டிக்கெட் பெற்றவர்கள் டைமண்டில் நுழைந்ததாக தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
ஒதுக்கப்பட்ட இருக்கைகளை விட அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன் வைத்துள்ளனர். அத்துடன் அங்குள்ள ACTC events நிறுவனத்தினர், டிக்கெட்டுகளை சரிபார்க்கவில்லையாம். இதனால், கோல்ட் டிக்கெட் பெற்றவர்கள் டைமண்டில் நுழைந்ததாக தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
5/7
இதனால், ஆயிரக்கணக்கில் செலவிட்டு டிக்கெட் வாங்கிய மக்கள் புலம்பி தள்ளினர். ஒரு சிலருக்கு கூட்ட நெரிசலால், மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்த சிறுபிள்ளைகளும் ஒரு வழி ஆகிவிட்டனர். மைதானத்தில் வண்டியை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ரூபாய் வசூல் கட்டணம் பெறப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சிற்றுண்டி வகைகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கில் செலவிட்டு டிக்கெட் வாங்கிய மக்கள் புலம்பி தள்ளினர். ஒரு சிலருக்கு கூட்ட நெரிசலால், மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்த சிறுபிள்ளைகளும் ஒரு வழி ஆகிவிட்டனர். மைதானத்தில் வண்டியை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ரூபாய் வசூல் கட்டணம் பெறப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சிற்றுண்டி வகைகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
6/7
பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிய பலரும், நிகழ்ச்சியை பார்க்காமலே வீட்டிற்கு திரும்பியுள்ளனர். முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டது. திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைத்து விதமான சிரமங்களுக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட்டை ஏ.ஆர்.ஆர் ரீ-ட்வீட் செய்தார்.
பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிய பலரும், நிகழ்ச்சியை பார்க்காமலே வீட்டிற்கு திரும்பியுள்ளனர். முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டது. திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைத்து விதமான சிரமங்களுக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட்டை ஏ.ஆர்.ஆர் ரீ-ட்வீட் செய்தார்.
7/7
இந்நிலையில்,  “அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்களும், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் உள்ளே நுழைய முடியாமல் போனவர்களும் தயவுசெய்து உங்கள் டிக்கெட் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், “அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்களும், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் உள்ளே நுழைய முடியாமல் போனவர்களும் தயவுசெய்து உங்கள் டிக்கெட் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என ட்வீட் செய்துள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
Embed widget