மேலும் அறிய

Surya- Jyothika:'ஒன்றா ரெண்டா ஆசைகள்’..பாடல் வரிகளை குறிப்பிட்டு ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு!

நடிகை ஜோதிகா அவரது கணவர் சூர்யா உடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஜோதிகா அவரது கணவர் சூர்யா உடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா

1/5
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2/5
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா, மகேஷ் பாபு, மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான், ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் ஜோதிகா பிங்க் நிற பட்டு புடவையில் அழகா மிளிர்ந்தார். சூர்யா பட்டு வேட்டி சட்டை கட்டியிருந்தார். பிரபலங்கள் கொண்டாட்டங்களின் புகைப்படங்க்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா, மகேஷ் பாபு, மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான், ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் ஜோதிகா பிங்க் நிற பட்டு புடவையில் அழகா மிளிர்ந்தார். சூர்யா பட்டு வேட்டி சட்டை கட்டியிருந்தார். பிரபலங்கள் கொண்டாட்டங்களின் புகைப்படங்க்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
3/5
தமிழ் சினிமாவில் கியூட் ஜோடிகளான சூர்யா - ஜோதிகா தம்பதி 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். 
தமிழ் சினிமாவில் கியூட் ஜோடிகளான சூர்யா - ஜோதிகா தம்பதி 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். 
4/5
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடிதுள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார். 
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடிதுள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார். 
5/5
ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா? என்ற காக்க காக்கா பாடல் வரிகளை கேப்சனாக குறிப்பிட்டுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. ஜோதிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துயுள்ளது.
ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா? என்ற காக்க காக்கா பாடல் வரிகளை கேப்சனாக குறிப்பிட்டுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. ஜோதிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துயுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Raksha Bandan 2024: பாசமலர்களே! காலத்தால் அழியாத எவர்கிரீன் அண்ணன் - தங்கை படங்கள் இதுதான்!
Raksha Bandan 2024: பாசமலர்களே! காலத்தால் அழியாத எவர்கிரீன் அண்ணன் - தங்கை படங்கள் இதுதான்!
Breaking News LIVE:  ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்
Breaking News LIVE: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikharjun Kharge : ”என்ன கேள்வி கேட்குறீங்க தமிழ்நாட்ல கேட்க முடியுமா?” கடுப்பாகி திட்டிய கார்கேMK Stalin thank Rahul gandhi : ”என் தம்பி ராகுல்” நன்றி சொன்ன ஸ்டாலின்! காரணம் என்ன?Hospitalized P Suseela : தீவிர சிகிச்சையில் பி.சுசீலா..தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை REPORT!Varunkumar IPS | கட்டம் கட்டிய வருண் IPS.. கைதாகிறாரா சீமான்.? முற்றும் மோதல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Raksha Bandan 2024: பாசமலர்களே! காலத்தால் அழியாத எவர்கிரீன் அண்ணன் - தங்கை படங்கள் இதுதான்!
Raksha Bandan 2024: பாசமலர்களே! காலத்தால் அழியாத எவர்கிரீன் அண்ணன் - தங்கை படங்கள் இதுதான்!
Breaking News LIVE:  ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்
Breaking News LIVE: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Lokesh Kanagaraj - Aamir Khan : மாஸான அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான்? உச்சகட்ட எதிர்பார்ப்பு
Lokesh Kanagaraj - Aamir Khan : மாஸான அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான்? உச்சகட்ட எதிர்பார்ப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Trichy: 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீசார்! ஆக்‌ஷனில் இறங்கிய திருச்சி எஸ்.பி.!
Trichy: 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீசார்! ஆக்‌ஷனில் இறங்கிய திருச்சி எஸ்.பி.!
"இந்தியாவின் டைட்டன் கருணாநிதி" புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Embed widget