மேலும் அறிய

Vastu Shastra: செல்வம் பெருக என்ன செய்யலாம்? வாஸ்து சொல்லும் டிப்ஸ்!

Vastu Shastra: செல்வம் பெருக வீட்டில் உள்ள மசாலா பொருட்களில் சிலவற்றை பயன்படுத்தலாம். வாஸ்து சாஸ்திரத்தில் என்ன சொல்கிறது என்று காணலாம்.

Vastu Shastra: செல்வம் பெருக வீட்டில் உள்ள மசாலா பொருட்களில் சிலவற்றை பயன்படுத்தலாம். வாஸ்து சாஸ்திரத்தில் என்ன சொல்கிறது என்று காணலாம்.

செல்வம் பெருகும்

1/6
9 கிராம்புகளை உங்கள் வசிப்பிட்டத்தில் வைப்பது நல்லது என நம்பப்படுகிறது. இது வளர்ங்களை பெருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
9 கிராம்புகளை உங்கள் வசிப்பிட்டத்தில் வைப்பது நல்லது என நம்பப்படுகிறது. இது வளர்ங்களை பெருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
2/6
வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், வேலை செல்லும் அலுவலக டேபிள் ஆகியவற்றில் சிறிதளவு மிளகு வைப்பது ஐஸ்வர்யம் பெருகும். வளங்கள், நல்லவைகளை ஈர்க்க உதவும் என்கின்றனர்.
வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், வேலை செல்லும் அலுவலக டேபிள் ஆகியவற்றில் சிறிதளவு மிளகு வைப்பது ஐஸ்வர்யம் பெருகும். வளங்கள், நல்லவைகளை ஈர்க்க உதவும் என்கின்றனர்.
3/6
செல்வம் செழிக்க, நல்ல விசயங்கள் நடைபெற5 ஏலக்காய் நீங்கள் வசிக்கும் இடத்திலோ அலுவலகத்திலோ வைக்கலாம்.
செல்வம் செழிக்க, நல்ல விசயங்கள் நடைபெற5 ஏலக்காய் நீங்கள் வசிக்கும் இடத்திலோ அலுவலகத்திலோ வைக்கலாம்.
4/6
One World Wish என்று சொல்லப்படுகிற ஒன்றின் மூலம் வளம் செழிக்க உதவும் என்று சொல்ப்படுகிறது. அதற்கு உங்களுக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை இரு வார்த்தையில் எழுதி அதோடு பிரியாணி இலையை சேர்த்து ஒரு துணியில் கட்ட வேண்டும். அதை 21 நாட்கள் தலையணைக்கு கீழே வைத்திருக்க வேண்டும்.
One World Wish என்று சொல்லப்படுகிற ஒன்றின் மூலம் வளம் செழிக்க உதவும் என்று சொல்ப்படுகிறது. அதற்கு உங்களுக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை இரு வார்த்தையில் எழுதி அதோடு பிரியாணி இலையை சேர்த்து ஒரு துணியில் கட்ட வேண்டும். அதை 21 நாட்கள் தலையணைக்கு கீழே வைத்திருக்க வேண்டும்.
5/6
21 நாட்களுக்குப் பிறகு, இதை எரித்துவிட வேண்டும். இது எதிர்மறையான எண்ணங்களை தடுக்கும். நீங்கள் இருக்கும் இடங்களை சுற்றி எதிர்மறையான எனர்ஜி இல்லாமல் இருக்க செய்யும்.
21 நாட்களுக்குப் பிறகு, இதை எரித்துவிட வேண்டும். இது எதிர்மறையான எண்ணங்களை தடுக்கும். நீங்கள் இருக்கும் இடங்களை சுற்றி எதிர்மறையான எனர்ஜி இல்லாமல் இருக்க செய்யும்.
6/6
இவற்றை செய்வதன் மூலம் செல்வமும் வளமும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இது பொதுவான தகவல் மட்டுமே. ABP நாடு பொறுப்பு ஏற்காது.
இவற்றை செய்வதன் மூலம் செல்வமும் வளமும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இது பொதுவான தகவல் மட்டுமே. ABP நாடு பொறுப்பு ஏற்காது.

ஜோதிடம் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget