மேலும் அறிய

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர்.. என்ன பேசினார்?… முழு தகவல் இங்கே!

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா அளித்த ஆதரவிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு பின்னணியில் உக்ரைன்-இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து ஜெலென்ஸ்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

உக்ரைன்-இந்தியா உறவு

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உரையாடலின் போது, ​​உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணியில் உக்ரைன்-இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். உக்ரைனில் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யாவால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரேனிய பிரதேசங்களை சட்டவிரோதமாக இணைக்கும் முயற்சியை இலக்காகக் கொண்ட அனைத்து ஆக்கிரமிப்பாளர்களின் திட்டங்கள் பலிக்காது என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர்.. என்ன பேசினார்?… முழு தகவல் இங்கே!

ரஷ்யா பேச்சுவார்த்தையை விரும்பவில்லை

இந்த நிலையில், ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய தலைவருடன் உக்ரைன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தாது என்று விளாடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். மேலும் எங்கள் அரசு எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை எட்ட நினைக்கிறது. ஆனால், ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பவில்லை. ஐ.நா. பொதுச் சபையின் அமர்வில் எனது உரையின் போது, ​​அமைதிக்கான எங்கள் தெளிவான சூத்திரத்தை நான் கோடிட்டுக் காட்டினேன் என்று உக்ரைன் ஜனாதிபதி மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!

இந்தியாவுக்கு நன்றி

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா அளித்த ஆதரவிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார், மேலும் இது போருக்கான நேரம் அல்ல என்று அவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு இந்திய அரசும் தனியார் துறையும் வழங்கிய குறிப்பிடத்தக்க மனிதாபிமான உதவிகளை ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். மேலும் விளாடிமிர் ஜெலென்ஸ்கியும் நரேந்திர மோடியும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து தனித்தனியாக விவாதித்தனர்.

உக்ரைனுக்கு அழைப்பு

உலகின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவராக நமது அரசு தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வலியுறுத்தினார். இது தொடர்பாக, ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளின் ஆதரவும், முக்கியமாக இதியாவின் ஆதரவும் மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார். "ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல், குறிப்பாக Zaporizhzhia NPP தொடர்பாக, உக்ரைனுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தனித்தனியாக, உக்ரைன் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். உரையாடலின் போது, ​​வழக்கமான முழு அளவிலான உக்ரேனிய-இந்திய தொடர்புகளை ஆழப்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தை இருதரப்பும் குறிப்பிட்டன. இறுதியாக உக்ரைனுக்கு வருமாறு மோடியை ஜெலென்ஸ்கி அழைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget