மேலும் அறிய

Kamala Harris : அகதிகள் பற்றிய கேள்விக்கு சிரித்தாரா கமலா ஹாரிஸ்? - நடந்தது என்ன?

தலைநகர் வார்சாவில் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவுடன் ஹாரிஸ் பேசும் போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உக்ரைன் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிரித்தது அங்கே பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், உக்ரைன் அகதிகளை அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லுமா என்று கேட்கப்பட்டதற்கு, சிரித்துப் பேசியதற்காக அவர் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். சமூக ஊடகங்களில் பலர் அவரது எதிர்வினையை "உணர்ச்சியற்றது" என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

வார்சாவில் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவுடன் ஹாரிஸ் பேசும் போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. "உக்ரேனிய அகதிகளுக்கு அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ளதா?" என்று ஒரு பத்திரிகையாளர் ஹாரிஸிடம் கேட்கிறார். "மேலும் அதிக எண்ணிக்கையிலான அகதிகளை அமெரிக்கா அழைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் அமெரிக்க அரசிடம் வலியுறுத்தினீர்களா?," என்று போலாந்து அதிபர் டுடாவிடம் அவர்கள் கேட்டனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன், இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர். "A friend in need is a friend indeed,” என்று சத்தமாக சிரித்துக்கொண்டே மேடையில் இருந்த கமலா ஹாரிஸ் கூறினார். சிறிது நேர சிரிப்பலைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இயல்புநிலைக்கு வந்து கேள்விக்கு பதிலளித்தனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கும் உக்ரேனிய அகதிகள் அவர்களுடன் தங்குவதற்கு தூதரக செயல்முறையை விரைவுபடுத்த உதவுமாறு ஹாரிஸைக் கேட்டுக் கொண்டதாக டுடா உறுதிப்படுத்தினார்.

அகதிகளின் வரவால் போலந்தின் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்ததாக ஹாரிஸ் கூறினார் . ஆனால் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை எடுத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளதா என்பது பற்றி அவர் பதிலளிக்கவில்லை.

ஆனால் அவர்களின் பதிலை விட, அவர்களின் சிரிப்புதான் குடியரசுக் கட்சியினர் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ட்விட்டர் உபயோகிப்பவர்கள் பலர் இதை "வெட்கக்கேடானது" என்று குறிப்பிட்டாலும், மற்றவர்கள் இரு தலைவர்களும் அகதிகளைப் பற்றிச் சிரிக்கவில்லை என்று கூறி அவர்களைப் பாதுகாத்து வருகின்றனர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget