மேலும் அறிய

அட... பெரம்பலூர் மாவட்டத்தில் இவ்வளவு வரலாற்று சிறப்புகளா?

பெரும் வனப்பகுதி, ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரம், மயிலூற்று அருவி, சோழகங்கம் ஏரி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட 'பெரும்புலியூர்' என்றழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டத்தை பார்க்கலாம்..

தமிழகத்தில் ஒருகாலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த 'பெரும்புலியூர்' தான் இன்று 'பெரம்பலூர்' ஆக மாறியுள்ளது. எங்கும் வனப்பகுதியாக இருந்த பெரம்பலூர் புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்த ஒரு இடமாகும். அதுமட்டுமின்றி அழகிய மலைகளும், மலைகள் சூழ்ந்த பகுதிகளும் இங்கு நிறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சில சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் பெரம்பலூர் ஏரிக்கு நீர் வரத்துக்காக ஜார்ஜ் வாய்க்கால் ஒன்று உருவாக்கப்பட்டது. பின்னர்,  பராமரிப்பின்றி அதன் பெரும் பகுதி அழிந்து விட்டது. இதன் காரணமாக இந்த ஏரி பகுதி சுருங்கி விட்டது. ஆனால், தற்போது வரையிலும் இந்த ஏரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நீலி அம்மன் கோவிலிலும் அருள்மிகு வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலிலும் திருவிழா காலங்களில் அநேக பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.


அட... பெரம்பலூர் மாவட்டத்தில் இவ்வளவு வரலாற்று சிறப்புகளா?

மேலும் அடுத்ததாக 'ரஞ்சன்குடி கோட்டை'. இந்த கோட்டை தமிழக வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோட்டை பெரம்பலூரில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும் திருச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இது வாலி கொண்டா போரில் போர் மையமாக செயல்பட்டு சந்தாசாகிப் ஐ வெற்றி பெறச் செய்தது. மேலும் 'மேல் அடுக்க கோட்டைமேடு' என்று அழைக்கப்படும் போர்க்களம் செல்லும் பாதையும் இங்கு அமைந்துள்ளது. இது பீரங்கித் தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் ஏரியை ஆழபடுத்தும் பணி நடபெற்ற போது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்த உயிரனங்களின் படிமம் கண்டெடுக்கபட்டது. ஆகையால் புவியல் ஆய்வாளர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரம்பலூர் மாவட்டம் கடல் பகுதியாக இருந்ததற்கு அடையாளமாய் பல்வேறு சிறப்புகள் இந்த பகுதியை சுற்றி கண்டெடுக்கபட்டுள்ளது என  ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



அட... பெரம்பலூர் மாவட்டத்தில் இவ்வளவு வரலாற்று சிறப்புகளா?
மேலும் இங்கு நவாப் குளிப்பதற்கு என்று தனியே பிரம்மாண்ட நீச்சல் குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு என்று தனித்தனியே சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், கோட்டையில் ஓர் அரண்மனை, குடியிருப்பு பகுதிகள், சுரங்கங்கள், அறைகள், மற்றும் கோட்டைமேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சாத்தனூருக்கு தென்கிழக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரங்கள் கல் மரமாக மாறி, அதே போன்று நிறைய கல் மரங்கள் ஊர்களுக்கு அருகிலேயே காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.


அட... பெரம்பலூர் மாவட்டத்தில் இவ்வளவு வரலாற்று சிறப்புகளா?

மேலும் இங்குள்ள குரும்பலூர் பகுதியில் பச்சைமலை மற்றும் மூலக்காடு உள்ளிட்ட மலைகள் இயற்கை சூழ்ந்து காணப்படுகின்றது. 'லாடபுரம்' என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே அருவியான மயிலூற்று அருவி இந்த மலையில் தான் இருக்கின்றது. இந்த 'மயிலூற்று அருவி' பெரம்பலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கு மழை காலங்களில் மிகவும் செழிப்பு பெற்று அனைவருக்கும் பிடித்த ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. ராஜேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்க 'சோழகங்கம் ஏரி' என்ற ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபதுகல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும்கூட கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget