மேலும் அறிய

குற்றாலத்தில் மாறுவேடத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. வேல்முருகன்.. புதுப்பித்தல் பணிகளை பார்த்து அதிருப்தி..!

குற்றாலத்தில் சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு சார்பாக எம்.எல்.ஏ. வேல்முருகன் மாறுவேடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு  ஆய்வு மேற்கொண்டது. அந்த வகையில் உறுதிமொழி குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், உறுதிமொழி குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் அண்ணாதுரை, அருள் மற்றும் மோகன் உள்ளிட்டவர்கள் குற்றாலம் கலைவாணர் அரங்கம், சுற்றுலா தளமான மெயின் அருவி,  திரு.வி.க இல்லம் உள்ளிட்டவைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். '

புதுப்பித்தல் பணிக்கு ஒரு கோடியா?

அப்போது குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பாராமரிப்பு குறித்து உறுதிமொழி குழு பல்வேறு குறைகளை மேற்கொண்டது. இதில் குறிப்பாக, புதுப்பித்தல் பணிகளுக்காக அரசு ரூபாய் ஒரு கோடி வழங்கி உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மற்ற இடங்கள் முறையாக புதுப்பிக்காமல் விடப்பட்டதை மேற்கோள் காட்டினார். இதற்காகவா ஒரு கோடி என்று அதிகாரிகளிடம் வியப்புடன் கேள்வியும் எழுப்பினார். மேலும் முழுமையாக பணிகளை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் உறுதிமொழி குழு தலைவர் எடுத்துரைத்தார்.


குற்றாலத்தில் மாறுவேடத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ. வேல்முருகன்.. புதுப்பித்தல் பணிகளை பார்த்து அதிருப்தி..!

இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, ஆய்வை தொடர்ந்து உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குற்றாலம் பகுதி முழுவதும் மாறுவேடத்தில் காலை நேரத்தில் ஆய்வை மேற்கொண்டேன். அப்போது பொதுமக்கள் என்னிடம் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி உள்ளனர். அந்த வகையில் அருவியில் குளிக்கும் பெண்கள் பாதுகப்பு கருதி, ஆண்கள் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு இடையே பெரியதாக தடுப்புச் சுவர் எழுப்பப்பட வேண்டும். இந்த தடுப்புச்சுவர் அருவியில் வெள்ளப்பெருக்கு வந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைய வேண்டும்.

உறுதிமொழி குழு:

அதோடு பெண்கள் உடை மாற்றும் கட்டிடங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும். ஆண்கள் பகுதியில் உள்ளது போல உயர் கோபுர மின்விளக்குகள் பெண்கள் பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினர். குற்றாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பலர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அறிக்கையை காவல்துறையினரிடம் கேட்டுள்ளேன்.

அதன் அடிப்படையிலும், ஆட்சியரின் நேரடி கள ஆய்வு அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் குற்றாலத்தில் விற்கக்கூடிய உணவு பண்டங்கள் முறையாக, சுகாதாரமாக விற்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து உறுதிமொழி குழு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டி கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Embed widget