மேலும் அறிய

தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!

கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட் பாக்கெட்டுகள்பறிமுதல். 3 பேர் கைது.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட பட்டாசுகள், சிகரெட்டுகள் ஆகியவை சீனாவிலிருந்து கடத்தி வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்ததையடுத்து, துறைமுகத்துக்கு வரும் சரக்குப் பெட்டகங்களை புலனாய்வுத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.


தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!

இந்நிலையில், நவம்பர் 27ஆம் தேதி சீனாவின் பீஜிங் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில், ஒரு நிறுவனத்துக்கு குடைகள் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதில், சந்தேகமடைந்து கன்டெய்னரை சோதனை செய்தனா். அதில், பெயரளவுக்கு குடைகளும், நடுவில் இ-சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 10.5 கோடி என கூறப்படுகிறது. இந்த இ-சிகரெட்டுகளைக் கடத்தி வந்த மூன்று பேர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் (56) ஆகிய 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவதுதான் இ-சிகரெட் ஆகும். ஒரு இ-சிகரெட்டின் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு இ-சிகரெட்டை 10 ஆயிரம் முறை புகைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் கூட சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.


தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!

கடந்த 2019லிருந்து இந்தியாவில் இ-சிகரெட்டை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம், துறைமுகம் வழியாக நடக்கும் சட்டவிரோத கடத்தல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இ-சிகரெட் என்பது மின்னணு முறையில் புகையை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். இது சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. இந்த கடத்தல் சம்பவம், இ-சிகரெட் பயன்பாடு மற்றும் அதன் சட்டவிரோத வர்த்தகம் குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Schools Colleges Leave: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Embed widget