மேலும் அறிய

மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

சீர்காழி நகராட்சி கிடங்கில் குப்பையை கொட்ட விடாமல் வீதிகளில் எங்காவது கொட்டிவர செல்லும் அதிகாரிகளை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 24 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் நகராட்சி ஆணையர் 24 வார்டுகளையும் கவனித்து வந்தார். இதனால் அந்தந்த பகுதிகளில் மின்விளக்கு, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில், மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனி வார்டு உறுப்பினர்,  நகர மன்ற தலைவர்  மக்களால் தேர்ந்தெடுக்கபட்டனர். இதன் மூலம் சீர்காழி நகரம் சீர் பெற்று விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு தற்போது உள்ள நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களின் செயல்பாட்டால், ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக சீர்காழி நகர் முழுவதும் குப்பைகள் சரிவர அல்ல படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. மின்விளக்குகள் சரியான முறையில் எறியப்படாமலும், கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாடப்படாமல் கழிவு நீர்கள் சாலையில் வழிந்து ஓடும் அவல நிலையும் காணமுடிகிறது. சீர்மிகு சீர்காழி என்ற பெயர் பெற்ற இவ்வூர், தற்போது சுகாதார சீர்கேட்டால் சீரழிந்து காணப்படுகிறது என்றால் அது மிகையாகாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழி நகராட்சி உட்பட்ட வார்டுகளில் உள்ள குப்பைகளை காலை, மாலை என இருவேளையும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை செய்து வருகின்றனர். அவ்வாறு வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டுவதும், அவற்றை அங்கு தரம் பிரித்து விற்பனை செய்வதும் வழக்கம். ஆனால, தற்போது புதிதாக சீர்காழி நகராட்சியில் பொறுப்பேற்றுள்ள ஆணையர், தூய்மை பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட விடாமல், குப்பைகளை வீதிகளில் போட்டு தரம் பிரித்து, மட்கா குப்பைகள் மட்டும் எடுத்து வர சொல்லி, அவற்றை மறு சுழற்சி செய்து விற்பனை செய்வதாகவும்,


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

மட்கும் குப்பைகளை தெருகளை கொட்டி விட்டு வர சொல்வதாகவும், இதனால் குப்பைகளை தெருவில் போட்டுவிட்டு வருவதால் துருநாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு, தெருவில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்றும், குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது என கூறி  தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள்  வாக்குவாதம் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் ஆத்திரமடைந்து, சீர்காழி  நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கில் அனுமதி அளிப்பதாக தெரிவித்ததின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகிறது என்றும், மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்வதில்லை என குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
Embed widget