மேலும் அறிய

திருவாரூர்: ஆகாயத் தாமரை சுத்தம் செய்யும் பணிக்கு தூய்மை பணியாளர்கள் - சிஐடியு சங்கம் எதிர்ப்பு

தூய்மை பணியாளர்கள் அச்சத்துடன் ஆகாயத்தாமரை அகற்றி வருவதாகவும்,இந்த செயல் நகராட்சி ஆணையரின் அதிகார துஷ்பிரயோகத்தை காண்பிக்கிறது எனவும் இதனை சங்கம் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும் வேலையை மட்டும் செய்ய சொல்லாமல் நகரப் பகுதிகளில் உள்ள குறிப்பாக பனகல் சாலையில் உள்ள குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த சொல்லி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக சிஐடியு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சிஐடியு சங்கத்தினார் கூறுகையில், இந்த பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருவதாகவும், சுமார் மூன்று அடிக்கு மேல் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் குளத்தின் மேலே காடுகளைப் போல வளர்ந்துள்ளதாகவும், அதில் விஷத்தன்மை உள்ள பாம்புகள் மற்றும் பல்வேறு கிருமிகள் உள்ளே இருக்கும் என தூய்மை பணியாளர்கள் அச்சத்துடன் அந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி வருவதாகவும், இந்த செயல் நகராட்சி ஆணையரின் அதிகார துஷ்பிரயோகத்தை காண்பிக்கிறது எனவும் இதனை சங்கம் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 


திருவாரூர்: ஆகாயத் தாமரை சுத்தம் செய்யும் பணிக்கு தூய்மை பணியாளர்கள் - சிஐடியு சங்கம் எதிர்ப்பு

மேலும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குளங்கள் நகராட்சிக்கு சொந்தமாக இருந்தாலும் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை தூய்மை பணியாளர்கள் மூலம் செய்வதை உடனடியாக நிர்வாகம் நிறுத்த வேண்டும் எனவும் திருவாரூர் சிஐடியு மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும், ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு ஏதாவது பாதிப்பு என்று வந்தால் முழுக்க முழுக்க நகராட்சி ஆணையர் மற்றும் நகர நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நகராட்சியில் பணிபுரியும் மற்ற ஊழியர்களைப் போல தூய்மை பணியாளர்களையும் நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் மட்டும் அவர்களுக்கு பாத பூஜை செய்வது மாலை போட்டு மரியாதை செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது.


திருவாரூர்: ஆகாயத் தாமரை சுத்தம் செய்யும் பணிக்கு தூய்மை பணியாளர்கள் - சிஐடியு சங்கம் எதிர்ப்பு

எட்டுமணி நேர வேலை மற்றும் அவர்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அளிப்பதே சிறந்த நிர்வாகத்திற்கான இலக்கணமாக இருக்க முடியும் என்றும் எல்லா வேலைகளையும் அடுக்கிய மூட்டையில் அடி மூட்டையாக இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை வைத்து செய்யலாம் என்று கருதுவதை திருவாரூர் நகராட்சி ஆணையர்  கைவிட வேண்டும் எனவும் தொடர்ந்து இது போன்ற பணிகளை செய்யச் சொல்லி வற்புறுத்தினால் நகராட்சி ஆணையருக்கு எதிரான வலுவான போராட்டத்திற்கு செல்ல நேரிடும் எனவும் திருவாரூர்  சிஐடியு மாவட்ட குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. குறிப்பாக கழிவு நீர் சுத்தம் செய்தல் பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் குப்பைகள் எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளில் தூய்மைக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதற்குரிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுகிறோம் என கோரிக்கை வைக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
தஞ்சையைத் தகித்த வெயில்; தாளாமல் கொட்டிய பெருமழை...  சூறைக்காற்றால் சாய்ந்த பயிர்கள்
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
காற்றின் கவிதை... கலைஞனின் தவம்... காதுகளைக் குளிரவைக்கும் நாதஸ்வர ரகசியம்!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!
மாதாவின் நகருக்கு வரும் இரும்புக் குதிரைகள்... வேளாங்கண்ணியில் அமையப்போகிறது புதிய ரயில் பாசறை!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget