மேலும் அறிய

Mayiladuthurai: 50 வருசத்துக்கு முன்னாடி காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு தெரியுமா? - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கல்லூரி காலத்தில் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை  அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தில் தனியார் ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1970 - 1973 -ஆம் ஆண்டுகளில் வேதியியல் பிரிவில் 35 மாணவர்கள் பயின்றுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அரசு மற்றும் தனியார் பணிகளில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயிகளாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்த சூழலில் 50 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அப்போது வேதியியல் பிரிவில் பயின்ற மாணவர்களில் ஒருவரும், அஞ்சல்துறை அதிகாரியுமான சாமி.கணேசன் என்பவர் மீண்டும் தன்னுடன்  பயின்ற நண்பர்களை ஒன்றாக காண ஆசைப்பட்டுள்ளார்.


Mayiladuthurai: 50 வருசத்துக்கு முன்னாடி காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு தெரியுமா?  - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

அதனை நிறைவேற்றும் வண்ணம் அவர் தீவிரமாக முயன்று, தன்னுடன் பயின்ற தனது வகுப்பு  மாணவர்களின் முகவரியை கண்டுபிடித்துள்ளார். அதில், 5 மாணவர்கள் இறந்தது தெரியவந்ததுடன், 5 பேரின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை.  அதனைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற   முன்னாள் மாணவர்கள் 20 பேரையும் ஒன்று இணைக்கும் விதமாக அவர்கள் பயின்ற ஏவிசி கல்லூரியில்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிமை ஏற்படும் செய்து, அதனை அடுத்து  அவர்கள் ஒன்று கூடி தங்கள் கல்வி பயின்று முடித்து கல்லூரியில் 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 


Mayiladuthurai: 50 வருசத்துக்கு முன்னாடி காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு தெரியுமா?  - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

அப்போது முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த தங்களது ஆசான் அப்போதைய வேதியியல் துறைத் தலைவர் விஸ்வநாதனுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஏவிசி கல்லூரி வேதியியல் துறையில் பயிலும் இந்நாள் மாணவர்களுக்கு கணினி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமை மாறாத நினைவுகளை அப்போது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போன மாணவர்கள், வீடியோ காலிங் மூலம் தங்களது கல்லூரி தோழர்களை கண்டு மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அடுத்த சந்திப்பில் அனைவரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர். 


Mayiladuthurai: 50 வருசத்துக்கு முன்னாடி காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு தெரியுமா?  - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மேலும், கல்லூரி பயின்ற கடைசி நாளில் தாங்கள் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தினை பார்த்த அனைவரும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயின்று பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இவர்கள் ஒன்று கூடிய சம்பவம் பார்ப்பவர்களை நிகழ்ச்சி அடைய செய்தது.


Mayiladuthurai: 50 வருசத்துக்கு முன்னாடி காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு தெரியுமா?  - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள   சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த இக்கோயிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம் என்பதால் முன்னாள் மாணவர்கள் 20 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருந்து தங்கள் கல்வி பயின்று முடித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவையொட்டி ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கள்ளவர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்காரமூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Marco Rubio: சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marco Rubio: சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
Ind Pak War: எதிரியின் பலம், வெளிப்படும் இந்தியாவின் வீரம் - பாகிஸ்தானில் குவிந்துள்ள சீன ஆயுதங்கள் - விவரம்
Ind Pak War: எதிரியின் பலம், வெளிப்படும் இந்தியாவின் வீரம் - பாகிஸ்தானில் குவிந்துள்ள சீன ஆயுதங்கள் - விவரம்
Virat Kohli:
Virat Kohli: "கிரிக்கெட்டை கட்டியாண்டவருடா.." கோலியின் ஓய்வு முடிவுக்கு பேட்டிங் ஃபார்ம் காரணமா? டேட்டா இதுதான்
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Virat Kohli: வீரனாக, கேப்டனாக டெஸ்டில் விராட் கோலியின் தொட முடியாத சாதனைகள் - ஓய்வு பெறுகிறாரா?
Embed widget