மேலும் அறிய

புகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி : ஆட்சியர் அறிவிப்பு..

காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நாட்களில் பொது முடக்க கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக பரமதத்தர் அம்மையார் திருக்கல்யாண நாளான இன்று பகல் 12 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அது போல வரும் 24ஆம் தேதி பிச்சாண்டவர் அமுதுபடையலின் போது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் 50 முதல் 100 பேர் வரை பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். கோயிலுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுவது மாங்கனி திருவிழா. இந்த திருவிழாவிற்கு காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி அதேபோல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாங்கனி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் வருகை தருவர். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா  தாக்கத்தின் காரணமாக, மாங்கனித் திருவிழா கோவில் வளாகத்தின் உள்ளே நடைபெற்றது. ஆகையால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
 
இந்நிலையில் இந்த ஆண்டு காரைக்கால் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் நேற்று தொடங்கியது. வருகிற 25ஆம் தேதி வரை தினமும் பல நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ள இந்த திருவிழா, கோவிலுக்குள் நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், முன்னதாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

புகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி : ஆட்சியர் அறிவிப்பு..
இந்நிலையில் திருவிழா நடைபெறும்போது கோயிலுக்குள் பகுதி பகுதியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தற்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கூறியதாவது, காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நாட்களில் பொது முடக்க கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக பரமதத்தர் அம்மையார் திருக்கல்யாண நாளான இன்று பகல் 12 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அது போல வரும் 24ஆம் தேதி பிச்சாண்டவர் அமுதுபடையலின் போது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் 50 முதல் 100 பேர் வரை பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். கோயிலுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவேண்டும்.
 
அரசு அனுமதித்திருக்கும் இந்த வசதியை பக்தர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும், கொரோனா பரவலுக்கு இது காரணமாகி விடாத வகையில்  பக்தர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும், என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
ராஜகோபுரமும் கொடிமரமும் இல்லையா? மாங்கல்ய பலன் தரும் ரகசியம்! திருசக்கராப்பள்ளி தரிசனம்!
ராஜகோபுரமும் கொடிமரமும் இல்லையா? மாங்கல்ய பலன் தரும் ரகசியம்! திருசக்கராப்பள்ளி தரிசனம்!
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Embed widget