மேலும் அறிய

புகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி : ஆட்சியர் அறிவிப்பு..

காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நாட்களில் பொது முடக்க கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக பரமதத்தர் அம்மையார் திருக்கல்யாண நாளான இன்று பகல் 12 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அது போல வரும் 24ஆம் தேதி பிச்சாண்டவர் அமுதுபடையலின் போது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் 50 முதல் 100 பேர் வரை பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். கோயிலுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுவது மாங்கனி திருவிழா. இந்த திருவிழாவிற்கு காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி அதேபோல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாங்கனி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் வருகை தருவர். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா  தாக்கத்தின் காரணமாக, மாங்கனித் திருவிழா கோவில் வளாகத்தின் உள்ளே நடைபெற்றது. ஆகையால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
 
இந்நிலையில் இந்த ஆண்டு காரைக்கால் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் நேற்று தொடங்கியது. வருகிற 25ஆம் தேதி வரை தினமும் பல நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ள இந்த திருவிழா, கோவிலுக்குள் நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், முன்னதாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

புகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி : ஆட்சியர் அறிவிப்பு..
இந்நிலையில் திருவிழா நடைபெறும்போது கோயிலுக்குள் பகுதி பகுதியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தற்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கூறியதாவது, காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நாட்களில் பொது முடக்க கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக பரமதத்தர் அம்மையார் திருக்கல்யாண நாளான இன்று பகல் 12 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அது போல வரும் 24ஆம் தேதி பிச்சாண்டவர் அமுதுபடையலின் போது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் 50 முதல் 100 பேர் வரை பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். கோயிலுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவேண்டும்.
 
அரசு அனுமதித்திருக்கும் இந்த வசதியை பக்தர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும், கொரோனா பரவலுக்கு இது காரணமாகி விடாத வகையில்  பக்தர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும், என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Embed widget