மேலும் அறிய

ரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை...! - பெண்களுக்கு பரிந்துரைக்கும் உணவியல் நிபுணர்கள்...!

மற்ற கீரைகளில் உள்ளதை விட இரும்புச்சத்து 25% அதிகமாக முருங்கைக்கீரையில் உள்ளது. ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து ஏழு மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கைக்கீரை பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை நோயை தடுக்கும்: உணவியல் துறை பேராசிரியை தகவல்
 
பெண்கள் அதிகளவில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியை பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். குறிப்பாக கற்பக விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் மகத்துவம் குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை நோயை தடுக்கும் முருங்கைக் கீரையின் மருத்துவ மகத்துவம் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உணவியல் மற்றும் சக்தி இயல் துறை பேராசிரியை கமலசுந்தரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்...
 
முருங்கை மரத்திலிருந்து முருங்கையின் கீரை, மற்றும் பூ, விதை, போன்ற பல பொருட்கள் எடுக்கப்படுகின்றது. மற்ற கீரைகளில் உள்ளதை விட இரும்புச்சத்து 25% அதிகமாக முருங்கைக்கீரையில் உள்ளது. ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. அதேபோன்று கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்தை விட நான்கு மடங்கு சத்து முருங்கைக்கீரையில் அதிகமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கை கீரையை தினமும் நாம் சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிட்டால் பல வகையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம் என வேளாண்மை அறிவியல் நிலையம் உணவியல் பேராசிரியை கமலசுந்தரி தெரிவித்துள்ளார்.

ரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை...! - பெண்களுக்கு பரிந்துரைக்கும் உணவியல் நிபுணர்கள்...!
 
மேலும் அவர் கூறுகையில் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை அல்லது கீரையை உணவாக சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருங்கை கீரையை பெண்கள் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகையை தடுக்கலாம். இக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும், அடிவயிற்று வலியும் நீங்கும். முருங்கை கீரையை பலவகையான பொருட்களாக பதப்படுத்தி பயன்படுத்தலாம். முருங்கை கீரையில் இருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம் என்றால், முருங்கைக் கீரையில் இருந்து ஒரு உலர் முருங்கை இலை, ஊறுகாய், ஜூஸ், சட்னி, சாஸ், உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கலாம்.
 
அதேபோல முருங்கைக்காயை உலர் முருங்கைக்காய், முருங்கைக்காய் பொடி, போன்றவையும் தயாரிக்கலாம். முருங்கை இலை பொடி செய்வதற்கு இலைகளை நன்றாக உலர்த்தி அதனுடன் மிளகாய், பருப்பு, வகைகளை கலந்து நாம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஜூஸ் தயாரிக்க 40 நாள் முருங்கை இலைகளை எடுத்து அதை நமது அரவை மில்களில் அரைத்து தண்ணீருடன் சர்க்கரையும் சேர்த்து இனிப்பு பானமாக அருந்தவும். ஊறுகாய் செய்வதற்கு இலைகளுடன் இதர பொருட்களை கலந்து பயன்படுத்தலாம். முருங்கை பூ பொடி செய்வதற்கு முருங்கை இலை பொடி உடன் தக்காளி, வெங்காய பொடி, மக்காச்சோள பொடி, சீரகம், மிளகுத்தூள், போன்றவைகளுடன் உப்பு கலந்து அதை நாம் எளிதாக சந்தை படுத்தலாம்.

ரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை...! - பெண்களுக்கு பரிந்துரைக்கும் உணவியல் நிபுணர்கள்...!
 
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, ஆகிய பொருள்களை எளிமையாக சந்தைப்படுத்தி நல்ல ஒரு தொழில் முனைவோராக முன்னேறலாம். மேலும் முருங்கை, முருங்கைப்பூவை எப்படி உணவில் பயன்படுத்தலாம் போன்ற பல பொருட்களை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டால் அங்கு பெண்களுக்கு முருங்கை கீரையின் அவசியம் குறித்தும் முருங்கையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் அதன் மருத்துவ குணம் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படும் எனவும், வேளாண்மை அறிவியல் நிலைய உணவியல் மற்றும் சக்தி இயல் துறை பேராசிரியை கமலசுந்தரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கனவுகளை துரத்த நேரம் நீள்கிறது… விளையாட்டு மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு
கனவுகளை துரத்த நேரம் நீள்கிறது… விளையாட்டு மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு
வியாபார நிழலில் மறையும் பாதுகாப்பு… விபத்து பயம் பேசும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை
வியாபார நிழலில் மறையும் பாதுகாப்பு… விபத்து பயம் பேசும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை
தஞ்சை தரணி பேசுகிறது… சம்பா களத்தில் சாதனை கதை
தஞ்சை தரணி பேசுகிறது… சம்பா களத்தில் சாதனை கதை
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான திருவிழா கோலாகலம்
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான திருவிழா கோலாகலம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election 2026 :நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Vadapalani to Poonamallee Metro Rail : வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் ரெடி.! எப்போ தொடங்குது ரயில் சேவை.? வெளியான சூப்பர் அப்டேட்
வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் ரெடி.! எப்போ தொடங்குது ரயில் சேவை.? வெளியான சூப்பர் அப்டேட்
திடீர் தேச பக்தியா? - பேரறிவாளன் வழக்கறிஞரானதை எதிர்த்த காங்கிரஸ்.. விளாசிய வன்னி அரசு!
திடீர் தேச பக்தியா? - பேரறிவாளன் வழக்கறிஞரானதை எதிர்த்த காங்கிரஸ்.. விளாசிய வன்னி அரசு!
Engineering course application : மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! பொறியியல் படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி- இதோ வழிமுறை
மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! பொறியியல் படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி- இதோ வழிமுறை
CSK vs MI: இந்த சீசனே சரியில்ல.. முடிவுக்கு வந்த மும்பை ஆட்டம்.. ஹர்திக் பாண்ட்யா புலம்பல்
CSK vs MI: இந்த சீசனே சரியில்ல.. முடிவுக்கு வந்த மும்பை ஆட்டம்.. ஹர்திக் பாண்ட்யா புலம்பல்
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
LPG Cylinder Price Hike: சிலிண்டர் விலை தாறுமாறு உயர்வு; விலையை ஏத்தப்போகும் ஹோட்டல், டீக்கடைகள் - மக்களுக்குத்தான் கஷ்டம்!
LPG Cylinder Price Hike: சிலிண்டர் விலை தாறுமாறு உயர்வு; விலையை ஏத்தப்போகும் ஹோட்டல், டீக்கடைகள் - மக்களுக்குத்தான் கஷ்டம்!
US Iran War: “பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது“; பஞ்ச் டயலாக் பேசி கைத்தட்டல்களை அள்ளிய ட்ரம்ப்
“பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது“; பஞ்ச் டயலாக் பேசி கைத்தட்டல்களை அள்ளிய ட்ரம்ப்
Embed widget