மேலும் அறிய

வேளாண் சார்ந்த தொழிற்சாலையை எதிர்பார்த்து காத்திருக்கும் திருவாரூர் விவசாயிகள்...!

’’கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு வேலைத்தேடி சென்று கொண்டு இருக்கின்றனர்’’

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியே பிரதான சாகுபடி ஆக உள்ளது. ஆண்டுதோறும் 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். காவிரி நீர் பிரச்சினை காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்துவரும் பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.
 
இதற்கு முக்கிய காரணம் காவிரி நீர் பிரச்சினை, மற்றும் பருவமழை பற்றாக்குறை, இதன் காரணமாக விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத் தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் தேடி  இளைஞர்களும் விவசாயிகளும் சென்று வருகின்றனர். குறிப்பாக கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தொழில் நகரங்களான திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

வேளாண் சார்ந்த தொழிற்சாலையை எதிர்பார்த்து காத்திருக்கும் திருவாரூர் விவசாயிகள்...!
 
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளால் திருவாரூர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வேலை தேடி வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும். ஆனால் இதுவரை எந்த அரசும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்திருந்த பொழுது திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வேளாண் சார்ந்த தொழிற்சாலையை எதிர்பார்த்து காத்திருக்கும் திருவாரூர் விவசாயிகள்...!
 
ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, முதன்முதலாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்.
 
தமிழ்நாடு அரசு முதன்முதலாக தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அறிவிப்பு வேளாண்மை பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget