மேலும் அறிய

TN Corona Management: கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தளர்வுகள் அளித்துவிட்டார்களே என மக்கள் அவசியமின்றி வெளியே வராமல் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன், ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிகமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத்  தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தன. 

27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டீ கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, டீ கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பார்சல் முறையில் தேநீர் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

Coronavirus Curfew in Tamil Nadu: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்; டீ கடைகள், சலூன் திறக்கப்பட்டன!

இந்நிலையில், கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! என்ற தலைப்பில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் பேசிய முதலமைச்சர், “கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம். தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வாரங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. 50,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரித்த நிலையில் 15,000க்கு கீழ் தொற்று பதிவாகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி இல்லை போன்ற நிலைமை இப்போது இல்லை. கொரோனா கட்டுக்குள் வந்தாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தளர்வுகளில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியாமல் மக்கள் சுயக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். ஊடங்கு விதிகளை கடைப்பிடித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சலூன் கடைகள், டீ கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


TN Corona Management: கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது தமிழகத்தை சீரழித்துவிட்க் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். விரைவில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி, பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படும். கொரோனா ஒழிக்கப்பட வேண்டும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாக் கூடாது. காவல்துறை இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது. மக்கள் சக்தியே உயர்ந்தது” என்று பேசினார்.

Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

தலைப்பு செய்திகள்

" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்! அலறிய எதிர்க்கட்சிகள்.. கோவளத்தில் நடந்த பரபரப்பு அந்த 1 மணி நேரம்!
விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்! அலறிய எதிர்க்கட்சிகள்.. கோவளத்தில் நடந்த பரபரப்பு அந்த 1 மணி நேரம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget