மேலும் அறிய

Lok sabha election 2024: தலைமைக்கு கோரிக்கை வைத்த மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் - என்ன கோரிக்கை? முழு விபரம் இதோ!

மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒருவரை அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருப்பாளர்கள் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடுமுழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்தது வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவான நிலையில் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்த சூழலில் இதுதொடர்பாக மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து உள்ளனர்.

lok sabha 2024: பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?


Lok sabha election 2024: தலைமைக்கு கோரிக்கை வைத்த மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் - என்ன கோரிக்கை? முழு விபரம் இதோ!

திடீரென செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஒன்று திரண்டு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளரும், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் துணை  தலைவருமான பானு சேகர் கூறுகையில்,  மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்று, மகிழ்கிறோம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணியில் காங்கிரசுக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கி உள்ளார்கள். எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி 6 சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியது.

Election Holiday:தேர்தல் தினத்தில் ஊதியத்துடன் விடுமுறை வழங்குக - தேர்தல் ஆணையம் கடிதம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கை

இதில்  நிறுத்தப்படும் வேட்பாளர் இந்த 6 தொகுதிக்கு உட்பட்ட ஒரு வேட்பாளராக காங்கிரஸ்  கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். இது கட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும், தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஒன்று கூடி உள்ளோம். இது எங்களுடைய நோக்கம் மட்டுமல்ல அனைத்து பொதுமக்களின்  உணர்வு.

பொதுமக்களை சந்திக்கும்போது நம்ம பகுதியை  சார்ந்தவர்களை காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளராக தலைமை ஏன்? அறிவிப்பதில்லை என முன்மொழிகின்றனர். திரும்பத் திரும்ப கூறுவது என்னவென்றால் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வேட்பாளரை தலைமை அறிவித்தீர்கள் என்றால் மக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கும், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பதிவு செய்ய காத்துக் கொண்டுள்ளனர். கட்சி தலைமை இடத்தில் இதனை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Lok Sabha elections 2024: சென்னையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி! எப்போது நடக்கிறது?

இதேபோல்  காங்கிரஸ் வர்த்தக பிரிவு  தலைவர் பட்டேல் கூறும்போது,  அனைத்துக் கட்சிகளும் யார் போட்டியிட வேண்டும் என்று மாநில, மாவட்ட கமிட்டிகள் கூடி பேசி முடிவேடுப்பார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது மாதிரி முடிவு எடுப்பது கிடையாது. யாரை நிறுத்தலாம் யாருக்கு வாய்ப்பு உள்ளது, எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள அதிகமாக இருக்கிறார்கள் என்ற கேள்வியும். மாநில, மாவட்ட தலைமை சொல்வதற்கு கட்டுப்படுகிறோம். மயிலாடுதுறை தொகுதியில் இனம் தெரியாத, மொழி தெரியாத மனிதரை, யாருக்கும் எவருக்கும் தெரியாத மனிதரை வேட்பாளராக நிறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

Lok Sabha Election 2024: வடதமிழகத்தில் 2ஆம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்! திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!
மின்னல் தாக்கியவரைத் தொட்டால் நமக்கும் ஷாக் அடிக்குமா? நாகை ஆட்சியர் உடைத்த உடைக்க முடியாத உண்மை!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget