மேலும் அறிய

தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 35 கொலை வழக்குகள் பதிவு - குண்டர் தடுப்பு சட்டத்தில் 71 பேர் சிறையில் அடைப்பு

’’கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 33 கொலை சம்பவங்கள் நடந்ததாக வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில் நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டில் 35 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன’’

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குற்றத்தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சட்டமன்ற தேர்தல் பணி ஆகியவற்றோடு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டனர். கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

’’கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு பட்டா வழங்கி தனியார் சோலார் மின் பவர் பிளான்ட் போட ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது விசாரணை மூலம் அம்பலம்’


தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 35 கொலை வழக்குகள் பதிவு - குண்டர் தடுப்பு சட்டத்தில் 71 பேர் சிறையில் அடைப்பு

 
இந்த நிலையில் தேனி மாவட்ட முழுவதும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்த புள்ளி விவரத்தை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 33 கொலை சம்பவங்கள் நடந்தன. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஓராண்டு கால கட்டத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 35 ஆகும். அதுபோல், 2020 ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் மொத்தம் 202 பேர் உயிரிழந்தனர். கடந்த ஓராண்டு கால கட்டத்தில் நடந்த விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 35 கொலை வழக்குகள் பதிவு - குண்டர் தடுப்பு சட்டத்தில் 71 பேர் சிறையில் அடைப்பு
 
மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மொத்தம் 73 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 71 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 35 கொலை வழக்குகள் பதிவு - குண்டர் தடுப்பு சட்டத்தில் 71 பேர் சிறையில் அடைப்பு
 
கடந்த ஆண்டு நடந்த கொலை, விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் காலங்களில் அதை குறைக்கவும், தேவையான இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget