மேலும் அறிய

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்

சென்னையில் நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் வீடு வீடாக சோதனை செய்து ரூ. 5000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் செல்லப்பிராணிகள்

நாளுக்கு நாள் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் நாய் மற்றும் பூனை மட்டுமே வளர்த்து வந்த நிலையில் தற்போது, எலி, பறக்கும் அணில், பச்சோந்தி, பாம்பு, தவளை என வித விதமான விலங்குகளை வளர்க்க தொடங்கியுள்ளனர். அதிலும் பல வித நாய்களையும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது. மனிதர்களை கொல்லக்ககூடிய ஆக்ரோஷம் கொண்ட நாய்களையும் வளர்து வருகின்றனர். இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவருகிறது. மேலும் ஒவ்வொரு தெருவிலும் பல நூறு தெரு நாய்களின் தொந்தரவும் அதிகரித்து வருகிறது. 

சென்னையில் வளர்ப்பு நாய்கள்

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், வாக்கிங் செல்பவர்களும் தினந்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல்வேறு மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் நடத்தி நாய்களுக்கு உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 57,602 வளா்ப்பு நாய்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை மாநகராட்சியில் கடந்த 2024 கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கு கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் பணி, ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணி கடந்த ஜூன் முதல் நடைபெற்று வருகிறது.

இன்று முதல் ரூ. 5000 அபராதம்

இந்த நிலையில், வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறவும், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தவும் மாநகராட்சி அறிவுறுத்தியது. உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கும் தீா்மானமும் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இதற்காக பல கட்ட சிறப்பு முகாமும் அறிவிக்கப்பட்டது. செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான 4 முறை காலக்கெடுவும் நீட்டிக்கப்படுள்ளது.  இந்த நிலையில், வளா்ப்பு நாய்களுக்கான உரிமம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கான காலக்கெடு இறுதியாக நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.

வீடு வீடாக சோதனை- சென்னை மாநகராட்சி

மாநகராட்சி கால்நடைப் பிரிவு இணையதளத்தில் பதிவு செய்துள்ள 98,023 வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு அபாரதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று  முதல் மண்டலம் வாரியாக சோதனை நடத்தப்படவுள்ளது. தலா 1 சிறப்புக் குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில்  கால்நடைப் பிரிவு மருத்துவா் உள்ளிட்ட 3 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களைக் கண்டறிந்து அபாரதம் விதிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Embed widget