மேலும் அறிய

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் ஐ.ஜி.,க்கு வழங்க முடியாது - தமிழ்நாடு அரசு

காவல்துறை  தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை  தடுக்க முடியும்.எனவே சட்ட திருத்தங்கள் ஏதும் செய்ய  தேவையில்லை - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ்  என்பவர் தன் மகன் தமிழகன் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள்  சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட  அமர்வு  விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக மண்டல காவல்துறை அதிகாரிகள் ஐ.ஜி., குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு 19.06.2023 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.

 

 
இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவியல்  தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.  அதில் தற்போது இருக்கும் நிலையினை தொடர்வதே சரியானதாக அமையும் என்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தடுப்பு சட்டத்தை பிறப்பிப்பதே சரியானதாக இருக்கமுடியும் என்றும் காவல்துறை ஐ.ஜிக்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கக்கூடாது எனவும், தற்போது தமிழ் நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. காவல்துறையைப் பொறுத்தவரை வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு என்று நான்கு மண்டலங்களில் நான்கு காவல்துறை தலைவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மண்டல காவல்துறை தலைவரின் கீழ் குறைந்த பட்சம் பத்து மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியை மேற்பார்வை கொள்வதுடன் அந்தந்த மாவட்டங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பிற பணிகளைக் கவனிப்பதில் காவல்துறைத் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் ஐ.ஜி.,க்கு வழங்க முடியாது  - தமிழ்நாடு அரசு
 
மேலும் தற்போது பயன்பாட்டிலுள்ள குண்டர் சட்ட விதிகள் சீராக உள்ளதால் தற்போது நடைமுறையிலுள்ள குண்டர் சட்ட விதிமுறைகளையே பின்பற்றலாம் எனவும், மாவட்ட ஆட்சியரே குண்டர் தடுப்பு சட்டத்தை பிறப்பிப்பதே சரியாக இருக்க முடியும். அதிகார பிரிவு  தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதை தடுக்கும். எனவே திருத்தங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை என அரசு கருதுகிறது என மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குறைஞர் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவின் நிலைப்பாட்டை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget