மேலும் அறிய

சிவகங்கையில் சோகம்! கண்மை டப்பாவை விழுங்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில் ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை முழுங்கி இறந்த சம்பவம் அவர் குடும்பத்தார்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென அந்த குழந்தை மூச்சு திணறியதை அடுத்து அவர் தாய் பார்த்தபோது அவர்  அருகில் இருந்த கண் மை டப்பா  குழந்தையை வாயில் இருப்பதை அறிந்து, குழந்தையின் தாய் டப்பாவை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார்.

சிவகங்கையில் குழந்தை இறப்பு

நடிகர் கே.பாக்கியராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு எனும் திரைப்படத்தில் பாக்கியராஜின் குழந்தை  நாணயத்தை விழுங்கும் காட்சி பதபதைக்க வைக்கும். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நாணயத்தை எடுத்துவிடுவார்கள். அந்த காட்சி படத்தின் முக்கியமான காட்சியாகவும் அமையும். கிராமபுறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சி அமைந்துருக்கும். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றை வயது குழந்தை கண்மை டப்பாவை விழுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதுவும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளிடம் சிறிய அளவிலான பொருட்களை அருகில் வைத்தால், வாயில் வைத்து சுவைப்பது, அதனை விழுங்க முயற்சிப் பதும் வழக்கம். எனவே அது போன்ற பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இதனை முறையாக தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிவகங்கையில் அஜாக்கிரதை காரணமாக குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?

பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் சோகம்

மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் இவர் அஞ்சல் துறையில் பணி செய்து வருகின்றார். தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள அவரின் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்நிலையில் சூரிய பிரகாஷின் ஒரு வயது மகனான தரன்தேவாவுக்கு  பவுடர் அடித்து, பொட்டு வைத்துள்ளார், தரன்தேவாவின் தாய். இவர் அடுப்படிக்கு சென்ற நிலையில் குழந்தை அருகில் இருந்த கண் மை டப்பாவை எடுத்து வாயில் வைத்துள்ளது. திடீரென அந்த குழந்தை மூச்சு திணறியதை அடுத்து அவர் தாய் பார்த்தபோது அவர்  அருகில் இருந்த கண் மை டப்பா  குழந்தையை வாயில் இருப்பதை அறிந்து, குழந்தையின் தாய் டப்பாவை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார். எதிர்பாராத விதமாக குழந்தை டப்பாவை முழுங்கி விட்டது. இந்த நிலையில் குழந்தையின் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  வந்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில் ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை முழுங்கி இறந்த சம்பவம் அவர் குடும்பத்தார்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

” இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் , - களைகட்டும் விநாயகர் சதுர்த்தி! பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சென்னையைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை - கடிதத்தில் இருந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget