மேலும் அறிய

கோரைக்குட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ராஜராஜ சோழன் காலத்து ஈழக்காசுகள்! 1100 வருட பழமையான மகாவீரர் சிற்பம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ள இடங்கள் பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய வணிகப் பாதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரைக்குட்டத்தில் முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பமும், நின்ற நிலையில் கால் பகுதி சிற்பமும் உள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம்  உப்பங்கழி பகுதியில் கிடக்கும் 1100 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தைப் பாதுகாக்கவேண்டும் என தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது...,” திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் உப்பங்கழிப் பகுதியில் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பமும், நின்ற நிலையில் கால் பகுதி சிற்பமும் உள்ளது. இது திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவன் அபுரார் அகமது கொடுத்த தகவலின் பேரில் 2013-ல் கண்டறியப்பட்டது.

24வது தீர்த்தங்கரர் மகாவீரர்
 
கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில், மூன்று சிங்க உருவங்கள் கொண்ட பீடத்தின் மீது ஒருவர் அமர்ந்த நிலையில் உள்ளார். சிற்பம் இடுப்பு வரைதான் உள்ளது. மேற்பகுதி உடைந்துள்ளது. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆதலால் இது சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் என அறிய முடிகிறது. சிற்பம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. 
 
வணிகர்களால் அமைக்கப்பட்டவை
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், ஆனந்தூர், மாறந்தை உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புல்லக்கடம்பனில் ஒரு கட்டுமான சமணப்பள்ளி உள்ளது. அது தவிர பிற இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபடும் எளிமையான சமணப்பள்ளிகள் இருந்துள்ளன. இவை பெரும்பாலும் வணிகப் பெருவழி, சிறுவழிகளில் வணிகர்களால் அமைக்கப்பட்டதாக இருந்துள்ளன.
 
3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
 
அம்மதத்தைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில், பிற மதத்தினரால் இது உடைக்கப்பட்டிருக்கலாம். கோரைக்குட்டத்தில் முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்புல்லாணி அருகில் பொக்கனாரேந்தலில் ஒரு சிறிய தீர்த்தங்கரர் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ள இடங்கள் பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய வணிகப் பாதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் இதை பாதுகாக்க வேண்டும்” என கேட்டுக் கொள்வதாக கூறினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget