மேலும் அறிய

Pongal gift 2024: “ஏன் பொதுமக்களை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீங்க” - அதிகாரிகளிடம் கறார் காட்டிய எம்எல்ஏ

பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வழங்காமல் நெடு நேரமாக காக்க வைக்கப்பட்ட மக்கள், அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் சரமாரியாக விளாசிய சட்டமன்ற உறுப்பினர். 

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.


Pongal gift 2024:  “ஏன் பொதுமக்களை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீங்க” - அதிகாரிகளிடம் கறார் காட்டிய எம்எல்ஏ

அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் ரேஷன் கடை ஒன்றில் பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வழங்காமல் நெடு நேரமாக பொதுமக்களை காக்க வைக்கப்பட்டிருந்த சூழலில், அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் மதிமுக எம்.எல்.ஏ., சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Pongal Parisu Thogai 2024 informed that the ration shops will be operational on the 12th jan 2024 friday while the Pongal gift package is being distributed. Pongal Parisu Thogai 2024: நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு..
 
 
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் மதுரை மூலைக்கரை கீரைத்துறை பகுதி ரேஷன் கடை ஒன்றில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் நெடு நேரமாக நிற்கவைக்கப்பட்டு இருந்தனர், இது குறித்து சம்பவம் அறிந்த தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதிமுக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., புதூர் பூமிநாதன் சம்பவ இடத்திற்கு வந்து அரசு அதிகாரிகளையும் கடை ஊழியர்களையும் சரமாரியாக விளாசினார்.

Pongal gift 2024:  “ஏன் பொதுமக்களை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீங்க” - அதிகாரிகளிடம் கறார் காட்டிய எம்எல்ஏ
 
மக்களை நெடுநேரமாக காக்க வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் முறையாக பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளையும் ஊழியர்களையும் கடிந்து கொண்டார். மேலும் மக்களிடம் முறையாக பொருட்கள் வழங்காமல் விட்டால் புகார் கூறவும், அரசு உங்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்களை முறையாக வாங்கி செல்லவும் அறிவுறுத்தினார். அரசு சார்பில் பொங்கலுக்கு வழங்கப்படும் பொருட்களை முறையாக வழங்காமல் நெடு நேரமாக மக்களை காக்க வைத்த அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் எம்.எல்.ஏ., கடிந்து கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget