மேலும் அறிய

சிவகங்கை : அளவுக்குமீறிய போதையில் பறந்த கார் : சிறுமி மீது காரை ஏற்றி, காவல் ஆய்வாளருடன் மோதியவர்கள் கைது..!

சிங்கம்புணரியில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி, காவல் ஆய்வாளர் உடன் மோதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் வளாக பகுதியில் வழக்கமாக வாரச்சந்தை நடைபெறும். இதனால் இப்பகுதியில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும். இந்நிலையில் வாரச்சந்தை நடைபெறும் போது கூத்தாடி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது  சிறுமி ஒருவர் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது சந்தைப் பகுதியில் மின்னல் வேகத்தில் வந்த  கார் அந்த சிறுமியின் மீது விபத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் திருப்பத்தூரை சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் செந்தில்குமார் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிதவந்தது.
 

சிவகங்கை : அளவுக்குமீறிய போதையில் பறந்த கார் : சிறுமி மீது காரை ஏற்றி, காவல் ஆய்வாளருடன் மோதியவர்கள் கைது..!
 
விபத்தில் காயமுற்ற சிறுமியின் இடது கால் முறிவு ஏற்பட்டது. மேலும் சிறுமியின் கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. அங்கே இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இது குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் விசாரணைக்கு சென்றார். அப்போது அவரிடம் பாஸ்கரன்,  நாகப்பன், செந்தில்குமார் ஆகிய  மூவரும் காவல் ஆய்வாளரிடம் கடுமையான குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பணியை செய்யவிடாமல் இடையூறு செய்துள்ளனர். 

சிவகங்கை : அளவுக்குமீறிய போதையில் பறந்த கார் : சிறுமி மீது காரை ஏற்றி, காவல் ஆய்வாளருடன் மோதியவர்கள் கைது..!
 
இச்சம்பவம் குறித்து கூத்தாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மற்றும் சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் கொடுத்த இரண்டு புகாரின் அடிப்படையில் பாஸ்கரன், நாகப்பன், செந்தில்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.  குடிபோதையில் அதிவேகமாக மக்கள் நடமாடும் சந்தை பகுதியில் விபத்தை ஏற்படுத்தியது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு புகாரையும் பதிவுசெய்து சிங்கம்புணரி ஆய்வாளர் மகேஸ்வரி நடவடிக்கையை மேற்கொண்டார். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
மேலும் இது குறித்து காவல்துறையினர் -  வேகமாக கார் ஓட்டிவந்ததில் சிறுமிக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. விசாரிக்க சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளரிடமும் போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தை பகுதியில் இடையூறு ஏற்படாத வகையில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget