மேலும் அறிய

பதுக்கிய 60 கிலோ கடல் அட்டைகள் : நிலா வெளிச்சத்திலும், டார்ச் லைட் உதவியிலும் பறிமுதல் செய்த வனத்துறையினர்..!

நள்ளிரவில் கடலுக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 60 கிலோ கடல் அட்டைகள், உயிருடன் மண்டபம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொரோனா முழு ஊரடங்கு சமயத்தில் தான் மீன்பிடி தடை காலமும் நீடித்தது. மீன்பிடி தடைக்காலம் நீங்கியதும் மீனவர்கள் கடலுக்கு சென்ற பின்னர், சமூக விரோதிகளும் மீண்டும் கடல் அட்டை திருட்டில் ஈடுபட ஆரம்பித்தனர். இராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 3 டன் வரையிலான கடல் அட்டைகள் கைபற்றப்பட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 60 கிலோ கடல் அட்டையை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பதுக்கிய 60 கிலோ  கடல் அட்டைகள் : நிலா வெளிச்சத்திலும்,  டார்ச் லைட் உதவியிலும் பறிமுதல் செய்த வனத்துறையினர்..!
பாக் ஜலசந்தி பகுதியில் பகுதியான பிரப்பன்வலசை கடற்கரையில் மண்டபம் சரக அலுவலர் ஜி. வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் நள்ளிரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.  அப்போது கடல் அட்டையை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் வனத்துறையினரை கண்டதும் கடலுக்குள் சேகரம் செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகளை கடலில் உள்ளேயே பதுக்கிவிட்டு  தப்பிச் சென்றனர்.  அதனை தொடர்ந்து நிலா வெளிச்சம், டார்ச்சை லைட் வெளிச்சத்திலும் வைத்து ஒரு மணிநேரம் கடலுக்குள்ளேயே தேடி, பதுக்கி வைத்த சுமார் 35 கிலோ எடையுள்ள உயிருடன் உள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

பதுக்கிய 60 கிலோ  கடல் அட்டைகள் : நிலா வெளிச்சத்திலும்,  டார்ச் லைட் உதவியிலும் பறிமுதல் செய்த வனத்துறையினர்..!
கடல் அட்டை தொடர்பாக கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
 
மேலும் பிரப்பன்வலசை கடற்கரையில் பதிவு எண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தில் சுமார் 25 கிலோ உயிருடன் உள்ள கடல் அட்டையுடன் இருப்பதை கண்டுபிடித்து,  இருசக்கர வாகனம் மற்றும் உயிருள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்.
 
மொத்தம் சுமார் 60 கிலோ உயிருடன் உள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்த நிலையில்  மண்டபம் வனச்சரகம் கொண்டுவரப்பட்டு இன்று ராமேஸ்வரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கடலில் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உயிருடன் உள்ள கடல் அட்டைகள் அனைத்தும் இராமேஸ்வரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கடலில் விடப்பட்டன.

பதுக்கிய 60 கிலோ  கடல் அட்டைகள் : நிலா வெளிச்சத்திலும்,  டார்ச் லைட் உதவியிலும் பறிமுதல் செய்த வனத்துறையினர்..!
இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக பல்வேறு இடங்களுக்கு கடல் அட்டைகளை கடத்தலாம் என்பதால் இராமேஸ்வரம் பகுதியியை கடல் அட்டைகள் கொள்ளைக்கு ஹாட் ஸ்பாட்டாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கிற்கு பின் இராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து டன் கணக்கில் கடல் அட்டை பிடிபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
TN Voters List: தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Embed widget