மேலும் அறிய

பழனி: பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - திருநங்கைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

’’திருநங்கைகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருநங்கைகளுக்கு உரிய வேலைகளை ஏற்பாடு செய்து தருவதாக டிஎஸ்பி உறுதி’’

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகவும் நேர்த்திகடன் செலுத்துவதற்காகவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருவது வழக்கம். 


பழனி: பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - திருநங்கைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்தி கடன்களை செய்து வருகின்றனர். பழனி மலையடிவாரத்தில் உள்ள ஊர் மக்கள் பெரும்பாலும் திருவிழா காலங்கள் மற்றும் கோவில் விசேஷ நாட்களில் வரும் கூட்டத்தை வைத்தே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏராளமான திருநங்கைகளும் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரப் பகுதிகளில், பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனி: பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - திருநங்கைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

இந்நிலையில் பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூல் செய்வதாகவும், சில நேரங்களில் பக்தர்களிடம் இருந்தும் பணத்தை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பழனி டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து திருநங்கைகளின் படித்தவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாகவும், திருநங்கைகளின் வளர்ச்சிக்கு திருநங்கைகள் நலவாரியம் இருப்பதாகவும், அதில் சுயதொழில்களுக்காக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பழனி: பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - திருநங்கைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

மேலும் திருநங்கைகள் அவர்களின் வளர்ச்சி குறித்த அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டுமே தவிர, பணம் வசூல் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் படிக்க விருப்பம் உள்ள திருநங்கைகளுக்குபடிப்பதற்கான வசதியையும் ஏற்படுத்திக் தருவதாகவும் டிஎஸ்பி சத்யராஜ் தெரிவித்தார். தொடர்ந்து பழனி வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வது பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!

 

புலிகள் சரணாலயமான மேகமலை வனப்பகுதி - வெளியேற்றப்படும் 39 கிராம மக்கள்...!

 

H.Raja On CM Stalin : கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்.. ட்விட்டர் ஸ்பேசஸில் பேசிய ஹெச்.ராஜா..

 

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget