மேலும் அறிய

உயர்கல்வி படிப்பதற்காக இளநிலை எம்பிபிஎஸ் சான்றுகளை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் - நீதிபதி

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட  மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவ கல்வி பயில்வதற்க்கு தங்களின் MBBS கல்வி சான்றிதழ்களை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,
 
* மனுதாரர்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டதாரி படிப்பிற்கு சேரும் பொழுது அரசிற்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதில், தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. மனுதாரர்கள் மருத்துவ படிப்பினை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார் மேலும் கொரானா காலகட்டத்தில் பணியாற்றியுள்ளதாகவும் எனவே மேலும் பணியாற்ற அவசியமில்லை எனவும் தங்களது மருத்துவ கல்வி சான்றிதழ் களை தங்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
 
இதனை ஏற்று கொண்ட  நீதிபதி மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மருத்துவ மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
 
 

மற்றொரு வழக்கு

2வது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைள் உள்ளனர். மனைவி இறந்ததால், 2008ல் குத்தாலம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் குழந்தைகளை முறையாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 2013ல் குத்தாலத்தை கழுத்தை நெறித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டுள்ளார். தற்கொலை வழக்காக பதிவு செய்த குற்றாலம் போலீசார். பின்னர் கொலை வழக்காக மாற்றி கண்ணனை கைது செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த 19.8.2019ல் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தென்காசி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மனுதாரர் மீதமுள்ள தண்டனை காலத்தை சிறையில் அனுபவிக்கும் வகையில் உடனடியாக அவரை சிறையில் அடைக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
Embed widget