மேலும் அறிய

உயர்கல்வி படிப்பதற்காக இளநிலை எம்பிபிஎஸ் சான்றுகளை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் - நீதிபதி

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட  மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவ கல்வி பயில்வதற்க்கு தங்களின் MBBS கல்வி சான்றிதழ்களை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,
 
* மனுதாரர்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டதாரி படிப்பிற்கு சேரும் பொழுது அரசிற்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதில், தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. மனுதாரர்கள் மருத்துவ படிப்பினை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார் மேலும் கொரானா காலகட்டத்தில் பணியாற்றியுள்ளதாகவும் எனவே மேலும் பணியாற்ற அவசியமில்லை எனவும் தங்களது மருத்துவ கல்வி சான்றிதழ் களை தங்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
 
இதனை ஏற்று கொண்ட  நீதிபதி மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மருத்துவ மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
 
 

மற்றொரு வழக்கு

2வது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைள் உள்ளனர். மனைவி இறந்ததால், 2008ல் குத்தாலம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் குழந்தைகளை முறையாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 2013ல் குத்தாலத்தை கழுத்தை நெறித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டுள்ளார். தற்கொலை வழக்காக பதிவு செய்த குற்றாலம் போலீசார். பின்னர் கொலை வழக்காக மாற்றி கண்ணனை கைது செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த 19.8.2019ல் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தென்காசி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மனுதாரர் மீதமுள்ள தண்டனை காலத்தை சிறையில் அனுபவிக்கும் வகையில் உடனடியாக அவரை சிறையில் அடைக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget