மேலும் அறிய

பிரதமர் மோடி தமிழை மதிப்பது உண்மையெனில்.... - இதை செய்யக்கூடாது மதுரையில் வைகோ உரை !

தமிழகத்துக்கு மீண்டும் மொழிப்போர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தமிழை மதிப்பது உண்மையெனில் ஹிந்தி திணிப்பை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது எனவும் வைகோ பேசியுள்ளார்.

மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் ம.தி.மு.க., சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். மேடையில் வைகோ பேசுகையில்,
"தமிழ்நாடு தான் எங்கள் நாடு என ஓங்கி உரத்த குரலில் பேசியவர் பெரியார். இந்தியை திணிக்க வேண்டும் என நினைத்தால் நாடு துண்டாகும் என பெரியார் எச்சரித்தார். ஹிந்தியை திணித்தபோது அறிஞர் அண்ணா உயிரைக்கொடுத்தேனும் ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என உணர்ச்சியூட்டினார். அரசியலுக்கு வரும் இளைஞர்கள் தன்னலம் இன்றி பொதுநலத்தோடு பணியாற்றுவது தான் அரசியல். ம.தி.மு.க., தொண்டர்கள் எதனையும் எதிர்பார்க்காத லட்சியவாதிகள் ராஜாஜி பதவி விலகிய பின்னர் ஹிந்தியை மத்திய அரசு திரும்ப பெற்றது. மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்த ஹிந்தி மொழியை அழித்து தமிழில் எழுதி போராட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடி தமிழை மதிப்பது உண்மையெனில்.... -  இதை செய்யக்கூடாது மதுரையில் வைகோ  உரை !
ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஹிந்தியை கொண்டுவரமாட்டோம் என நேரு கூறினார். 1963ல் ஏப்-13ல் நாடாளுமன்றத்தில் ஹிந்தி தான் ஆட்சிமொழி என கூறி ஆட்சிமொழி மசோதா கொண்டுவந்தபோது அண்ணா தலைமையில் அரசியல் சட்டத்திற்கு தீ வைத்து கொளுத்தும் போராட்டத்திற்கு கலைஞர் என்னை வழி அனுப்பிவைத்தார். அப்போது முரசொலியில் போராட்டம் குறித்த அறிவிப்பில் எனது பெயர் இடம்பெறவில்லை என்பதால் மாறனிடம் கேட்டபோது எம்.பி பதவி போய்விடும் என கூறினார். ஆனாலும் எம்பி பதவிக்கு பயந்து நான் பின்வாங்கினால் திமுக தொண்டன் தலைகுனிவானது. என கூறிவிட்டு தடுத்தாலும் போராட்டத்தில் ஈடுபட்டேன். பிரபாகரனை பார்க்க செல்லும் போது தாயாரின் காலில் விழுந்தபோது எனது தாயாரின் கையில் இருந்த விளக்கு அணைந்தது. அப்போது அதுவும் நல்லதுக்கு தான் என்றேன்.

பிரதமர் மோடி தமிழை மதிப்பது உண்மையெனில்.... -  இதை செய்யக்கூடாது மதுரையில் வைகோ  உரை !
 
எனது பெயரை வைகோ என முதலில் எழுதியது கலைஞர் தான். தலைவர் அரசியல் சட்டத்தை எனக்கு கூடாது என கூறினாலும் ஆண்டவனே தடுத்தாலும் எறிப்பேன் என கூறி அரசியல் சட்டத்தை எறித்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது தாளை கொழுத்தியாக சொன்னார்கள் அப்போது நீதிமன்றத்தில் நான் அரசியல் சட்டத்தை எறித்தேன் என கூறினேன் , இதுபோன்று நாடாளுமன்றத்தில் இதனை கூறினேன். 1963ஆம் ஆண்டில் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை குறையலாம்,  ஆனால் எனது தம்பிமார்களின் உயிர்கள் குறையாது என அண்ணா கூறினார் அப்போது அரசியல் சட்டத்தை எறித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இயக்கத்தில் தங்களை தாங்களே அழித்து தியாகம் செய்தவர்கள் தொண்டர்கள்.. ஹிந்திக்கு ஆட்சிமொழிக்கான தகுதி இல்லை எனவும், அது வேற்றுமையை உருவாக்கும் மொழி என கூறியவர் அறிஞர் அண்ணா. இப்போது வந்துள்ள ஆபத்து சனாதான சக்திகள் ஆபத்து சனாதன சக்தி தான் இந்துத்துவா அடிப்படை என கூறிவருகிறது. சனாதானம் வரும், இந்துத்துவா வரும், இந்திவரும்,  சமஸ்கிருதம் வரும் இதனை வர விடக்கூடாது. தமிழை போற்றுகிறாராம் மோடி என கூறுகின்றனர்.  மோடி போன்று மக்களை ஏமாற்றுபவர் யாரும் இல்லை.

பிரதமர் மோடி தமிழை மதிப்பது உண்மையெனில்.... -  இதை செய்யக்கூடாது மதுரையில் வைகோ  உரை !
பிற இடங்களில் அவர்களுக்கு ஏற்றாற் போல பேசுவார். தமிழை போற்றுகிறீர்கள் என்றால் இங்கு ஹிந்தியை திணிக்க கூடாது. இந்துத்துவா சக்திகளை சனாதான சக்திகளை தமிழகத்திற்கு நுழைய விடாமல் விரட்டியடிக்க வேண்டும். தேவபாசை என கூறி சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள். ஆளுநர் தமிழகம் என்கிறார் திடிரென தமிழ்நாடு என கூறுகிறார். தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு மோசமான கவர்னரை தமிழகம் கண்டதில்லை. இந்துத்துவா சக்திகளை தமிழகத்திற்கு நுழைய விடக்கூடாது பிடறி தெரிக்க ஓட வேண்டும். தமிழ்மொழிக்காக உயிரை நத்த போராளிகளின் மீது ஆணையாக கூறுகிறோம் இந்துத்துவாவையும், இந்தியையும் நுழைய விடமாட்டோம்" என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget