மேலும் அறிய

சில நாட்களில் வற்றபோகும் சோத்துப்பாறை அணை...! - துர்வார விவசாயிகள் கோரிக்கை

’’தண்ணீர் வெளியேற்றம் 3 கன அடியாக உள்ளது இதனால் அணை இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதும் வரண்டு விடும்  நிலையில் உள்ளது’’

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் வராகநதியின் குறுக்கே சோத்துப்பாறை மலைப்பகுதியில் இரு மலைகளை இணைத்து சோத்துப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு பணிகள் முடிவடைந்தது. அணையின் மொத்த பரப்பளவு 357 ஏக்கர் நிலப்பரப்பளவில் 345 மீட்டர் நிலத்தில் 126.28 அடி உயரத்தில் கட்டப்பட்ட அணையாகும். அணையின் முழு கொள்ளவு 100.22 மில்லியன் கன அடியாகும். அணையின் பாசன பகுதியாக 2865 ஏக்கர் நிலங்கள் பாசனமடைந்து வருகிறது.


சில நாட்களில் வற்றபோகும் சோத்துப்பாறை அணை...! - துர்வார விவசாயிகள் கோரிக்கை

இந்த அணையின் மூலம் இப்பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, வெற்றிலை, தென்னை, மா போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் குடி தண்ணீருக்காக பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சிந்தவம்பட்டி, குள்ளப்புரம் என கிராம மக்க்ளின் குடிநீர் வசதி பெறுகிறது. அணை தற்போது அதன் முழு கொள்ளவை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அணை கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட பாறைகள், வெட்டப்பட்ட மரங்களின் அடி பகுதி மற்றும் அணை கட்ட தோண்டப்பட்ட அடி தளத்தில் வெளி வந்த மண் இவை அனைத்தும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போடப்பட்டுள்ளதால் அணையில் 126அடி உயரம் வரை தண்ணிர் தேக்க முடியாத நிலை உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மணல் திட்டுகள் அணையை முற்றிலும் அக்கிரிமித்துள்ளது. இதனால் மழை காலங்களில் குறைந்த அளவு தண்ணீர் தோங்கியவுடன் அணை நிரம்பி விடுகிறது.

சில நாட்களில் வற்றபோகும் சோத்துப்பாறை அணை...! - துர்வார விவசாயிகள் கோரிக்கை

மழை குறைவான காலங்களில் உடனே அணை வற்றிவிடுகிறது. இதனால் சோத்துப்பாறை அணை மக்களுக்கு பயன்படதாத நிலை உள்ளது. மேலும் கடந்த சிலமாதங்களாக மழையின்மையாலும் தென்மேற்கு பருவமழை சரிவர இல்லாததாலும் தற்போது அணை முற்றிலும் வரண்டுள்ளது. தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்து குடிநீருக்காக தண்ணீர் வெளியேற்றம் 3 கன அடியாக உள்ளது இதனால் அணை இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதும் வரண்டு விடும்  நிலையில் உள்ளது.


சில நாட்களில் வற்றபோகும் சோத்துப்பாறை அணை...! - துர்வார விவசாயிகள் கோரிக்கை

இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் தண்ணீர் முற்றிலும் இல்லாமல் போய்விடுவதாகவும், மேலும்  இப்பகுதி மக்கள் குடி தண்ணீர்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர். சோத்துப்பாறை அணை தூர்வார அரசு நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் உடனடியாக அணையை தூர்வாரியும் தற்போது பெரியகுளம் பகுதிக்கு வர இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget