மேலும் அறிய

”மீண்டும் சிக்கலில் ஓபிஎஸ்” தம்பி ஓ.ராஜா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறதா திண்டுக்கல் நீதிமன்றம்?

ஓபிஎஸ்சின் தம்பி ஓ ராஜா உட்பட 6 பேர் அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நாளை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22) என்பவர். இவர் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கோவிலான கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியும் அப்போதைய பெரியகுளம் நகர் மன்றத் தலைவருமான ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?


”மீண்டும் சிக்கலில் ஓபிஎஸ்” தம்பி ஓ.ராஜா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறதா திண்டுக்கல் நீதிமன்றம்?

இதில் நாகமுத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ் நிலையில்  2012 டிசம்பர் 7-ம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோயில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர சபை தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் கோவில் பூசாரியை தற்கொலை செய்ய தூண்டியதாக கூறி பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


”மீண்டும் சிக்கலில் ஓபிஎஸ்” தம்பி ஓ.ராஜா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறதா திண்டுக்கல் நீதிமன்றம்?

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி 2015 டிசம்பர் மாதம்  முதல் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க நிலையில் . மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால், வழக்கு விசாரணையின் போது திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி


”மீண்டும் சிக்கலில் ஓபிஎஸ்” தம்பி ஓ.ராஜா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறதா திண்டுக்கல் நீதிமன்றம்?

இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இதில் ஓ.ராஜா  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் இறுதிகட்ட விளக்க உரையானதும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13-ம் அதாவது நாளைய தேதியில் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


”மீண்டும் சிக்கலில் ஓபிஎஸ்” தம்பி ஓ.ராஜா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறதா திண்டுக்கல் நீதிமன்றம்?

”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!

மேலும் அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா உட்பட 6 நபர்களும், அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தவழக்கு விசாரணையானது நாளை நடைபெறவுள்ள நிலையில் வழக்கு விசாரணை அனைவராலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்னை, குடும்ப ரீதியான பிரச்னை என பல்வேறு சிக்கலில் உள்ள ஓபிஎஸ், அவரது சகோதரரான ஓ.ராஜா சம்பந்தப்பட்ட இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வருவது  ஓபிஎஸ்க்கு மேலும் கூடுதல் பிரச்னையாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Embed widget