மேலும் அறிய

தொடர்ந்து பதற்றம்! முன்னாள் முதலமைச்சர் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் மரணம்

மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர். இந்த மாநிலத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெறும் இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்:

மணிப்பூரில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதல் முதலமைச்சருமான மைரேம்பம் கொய்ரேங் சிங்  வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று மாலை நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் ஆர்.கே.ராபெய்சிங் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதலமைச்சர் வீட்டின் அருகே மதச்சடங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த துயரச் சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சரின் உறவினர்கள் 5 பேர் பரிதாபமாக காயம் அடைந்தனர்.

தொடரும் பதற்றம்:

மேலும், ட்ராங்லாபோய் கிராமத்தில் அதிகாலை 4 மணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்ட மொய்ராங் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் குகி இன மக்கள் அதிகளவில் வசிக்கும் சூராசந்த்பூர் மலைப்பகுதிகளில் இருந்து ஏவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி – மெய்தி இன மக்கள் இடையே கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் மோதலுக்கு அமைதி வழியில் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அங்கு தொடர்ந்து நடந்து வரும் மோதல்கள், கலவரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.