மேலும் அறிய

”முஸ்லிம்களிடம் காய்கறி வாங்காதீர்கள்; ஆட்டோவில் ஏறாதீர்கள்” : பாதிரியாரின் வெறுப்புப் பேச்சை எதிர்த்த கன்னியாஸ்திரிகள்..

4 பேரும் ஏற்கெனவே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழகில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள், அவர்கள் ஓட்டும் ஆட்டோக்களில் ஏறாதீர்கள் என்றெல்லாம் வெறுப்பைக் கக்கி பிரசங்கம் செய்த பாதிரியாருக்கு கன்னியாஸ்திரிகள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கேரள மாநிலம் பாலா பகுதி பிஷப் ஜோசப் கல்லரங்கட் நார்கோடிக் ஜிஹாத் என்று விமர்சித்துப் பேசிய வெறுப்புப் பேச்சின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை அதற்குள் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் 4 பேர் மற்றுமொரு கிறிஸ்தவ பாதிரியார் முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சைக் கொட்டியுள்ளதாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நேற்று செப்டம்பர் 13-ஆம் தேதி அந்த 4 கன்னியாஸ்திரிகளும் செய்தியாளர்களை சந்தித்தனர். இவர்கள் 4 பேரும் ஏற்கெனவே கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழகில் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனுபமா, ஆல்ஃபி, அன்கிட்டா உரும்பில், ஜோஸ்ஃபின் உள்ளிட்ட அந்த 4 கன்னியாஸ்திரிகளும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் குருவிலங்காடு புனித பிரான்சிஸ் மிஷன் தேவாலயத்தில் கடந்த ஞாயிறு அன்று வழக்கமான பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. அதில் ராஜீவ் என்ற பாதிரியார் பிரசங்கம் செய்தார். அவரது பிரசங்கம் முஸ்லிம்களை சிறுமைப்படுத்துவதாக இருந்தது. 

அவரது பேச்சின் மதவாதம் இருந்தது. அவர் முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்காதீர்கள் என்றார். அவர்கள் ஓட்டும் ஆட்டோரிக்‌ஷாவில் ஏற வேண்டாம் என்றார். எங்களில் இருவர் அன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறுனோம். கர்த்தர் அனைவரிடத்திலும் அன்பு காட்டவெ சொல்லியிருக்கிறார். அண்டைவீட்டாரை நேசிக்கச் சொல்லியிருக்கிறார். மதவாதத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறியதற்கு மாற்றாக பாதிரியார் பிரசங்கம் செய்ததால் நாங்கள் இப்போது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி கல்லரங்கட் பேராயர் தனது பிரசங்கத்தில் முஸ்லிம்கள் பிற மதத்தினர் மத்தியில் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி நார்காட்டிக் ஜிஹாத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார். இந்தப் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளானது. இதில் தலையிட்ட முதல்வர் பினராயி, போதைப் பொருளுக்கு யாரும் மதச்சாயம் பூச வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷன், குற்றங்களுக்கு சாதி, மத, பாலின அடையாளம் கிடையாது. அதனால் எந்த ஒரு குற்றத்துக்கும் மதச் சாயம் பூச வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget