மேலும் அறிய

Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

- மத்திய அரசு ஆலோசிக்கும் நிபுணர்கள் யார்? -14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?- ஜூன் மாதத்தில் சரியாகிவிடும் என்பதுதான் பதிலா? சென்னை உயர்நீதிமன்றம் சராமரிக் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு கொரோனா தொடர்பான மருத்துவப் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் மீதான வழக்கை தன்னிச்சையாக முன்வந்து விசாரித்தது.

" அவசரக்காலத்தைச் சமாளிப்பதைவிட நிபுணர்கள் குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடுவதுதான் நமக்குத் தற்போதைய தேவை "
-- சென்னை உயர்நீதிமன்றம்


Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

‘இந்தியா கடந்த ஒருவருடம் முழுக்கவே லாக்டவுனில்தான் இருந்தது.அப்போதெல்லாம் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? ஏன் ஏப்ரலில்தான் அவசர அவசரமாக நமக்கான திட்டமிடல்களைச் செய்துவருகிறோம். நாம் எப்படியான நம்பிக்கையற்ற ஒரு நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை கவனியுங்கள்’ என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் சங்கரநாராயணனிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு ’இரண்டாம் அலை எதிர்பாராதது, இருந்தும் மத்திய அரசு பேரிடர் கால நடவடிக்கைகளை எடுத்துவருகிறது’ என்று விளக்கமளித்தார் சங்கரநாராயணன். 


Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

அவரது விளக்கத்துக்கு பதிலளித்த நீதிபதி,’எந்த மருத்துவரும் கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிட்டது அதனால் நாம் எப்போதும் போலச் செயல்படலாம் என் சொல்லவில்லை.இந்த நிலையில் மத்திய அரசு எந்த நிபுணரிடம் கலந்தாலோசிக்கிறது எனத் தெரியவில்லை. அவசரக்காலத்தைச் சமாளிப்பதைவிட நிபுணர்கள் குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடுவதுதான் நமக்குத் தற்போதைய தேவை. ஆனால் ஜூன் மாதத்தில் நிலைமைச் சரியாகிவிடும் என்கிற விளக்கத்தைதான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்றார். 

கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு என பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசை கொரோனா பேரிடர் மேலாண்மை குறித்துத் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Embed widget