மேலும் அறிய

Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

- மத்திய அரசு ஆலோசிக்கும் நிபுணர்கள் யார்? -14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?- ஜூன் மாதத்தில் சரியாகிவிடும் என்பதுதான் பதிலா? சென்னை உயர்நீதிமன்றம் சராமரிக் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு கொரோனா தொடர்பான மருத்துவப் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் மீதான வழக்கை தன்னிச்சையாக முன்வந்து விசாரித்தது.

" அவசரக்காலத்தைச் சமாளிப்பதைவிட நிபுணர்கள் குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடுவதுதான் நமக்குத் தற்போதைய தேவை "
-- சென்னை உயர்நீதிமன்றம்


Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? -  கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

‘இந்தியா கடந்த ஒருவருடம் முழுக்கவே லாக்டவுனில்தான் இருந்தது.அப்போதெல்லாம் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? ஏன் ஏப்ரலில்தான் அவசர அவசரமாக நமக்கான திட்டமிடல்களைச் செய்துவருகிறோம். நாம் எப்படியான நம்பிக்கையற்ற ஒரு நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை கவனியுங்கள்’ என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் சங்கரநாராயணனிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு ’இரண்டாம் அலை எதிர்பாராதது, இருந்தும் மத்திய அரசு பேரிடர் கால நடவடிக்கைகளை எடுத்துவருகிறது’ என்று விளக்கமளித்தார் சங்கரநாராயணன். 


Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? -  கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

அவரது விளக்கத்துக்கு பதிலளித்த நீதிபதி,’எந்த மருத்துவரும் கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிட்டது அதனால் நாம் எப்போதும் போலச் செயல்படலாம் என் சொல்லவில்லை.இந்த நிலையில் மத்திய அரசு எந்த நிபுணரிடம் கலந்தாலோசிக்கிறது எனத் தெரியவில்லை. அவசரக்காலத்தைச் சமாளிப்பதைவிட நிபுணர்கள் குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடுவதுதான் நமக்குத் தற்போதைய தேவை. ஆனால் ஜூன் மாதத்தில் நிலைமைச் சரியாகிவிடும் என்கிற விளக்கத்தைதான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்றார். 

கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு என பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசை கொரோனா பேரிடர் மேலாண்மை குறித்துத் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget