மேலும் அறிய

Covid In Kerala: தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கேரளாவில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்.. தமிழ்நாட்டில் என்ன நிலை?

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2020 ஆம் உலகநாடுகளை பெரும் துயருக்கு ஆளாக்கிய கொரோனா தொற்றை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. 

மார்ச் மாதம் தொடங்கி கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள், மாஸ்க் கட்டாயம், பொருளாதார இழப்பு என பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இந்த பிரச்சினை அத்தோடு தீர்ந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை. 2021 ஆம் ஆண்டு 2.0 வெர்ஷன் போல மீண்டும் மே மாதத்தில் கொரோனா பரவ தொடங்கியது. முதல் தடவை கிடைத்த அனுபவத்தில் மக்கள் சுதாரித்து கொண்டனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை எடுத்து ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அனைத்திலும் இருந்து விரைவில் வெளியே வந்தனர். 

கொரோனா தொற்று 90% குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் மீதமுள்ள 10% தொற்று ஆங்காங்கே உருமாறி பரவி தான் வருகிறது. முன்பை போல பாதிப்பு இல்லை என்றாலும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். இதனிடையே கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு கொரோனா தொற்றுகளின் போதும் கேரளா மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருந்தது. 

கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பானது தற்போது 3 இலக்கங்களில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கேரளாவில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளது. 

தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்தியா முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்திற்கு அதிகளவும் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பள்ளி அரையாண்டு விடுமுறை வருவதால் குடும்பத்துடன் கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்களும் அதிகம் என்பதால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget