மேலும் அறிய

தொடரும் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு! லக்னோவில் சோகம்!

Lucknow:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக தில்குஷா (Dilkusha) என்ற பகுதியில் இராணு குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பு பணியினர் விரைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தில்குஷா மாவட்ட ஆட்சியர் சூர்ய பால் கங்காவர் (Surya Pal Gangwar) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டாள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) கூறுகையில், தில்குஷா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பின் வெளியே சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். தொடர் கனமழை காரணமாக இராணுவ குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிகாலை மூன்று மணியளவில் நாங்கள் சம்ப இடத்தை அடைந்தோம். இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.” என்று அவர் தெரிவித்தார். 

வளிமண்ட சுழற்சி காரணமாக அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அதிகாலை நான்கு மணிக்கு அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

ஒரு மாதத்தில் பெய்யும் மழை அளவு நேற்று ஒரே நாளில் பதிவானது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 155.2 மி.மீ. மழை பதிவாகியிள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோவில் வழக்காமக செப்டம்பர் மாதத்தில் பதிவாகும் மழையின் அளவு 197 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை மழை கடுமையாக இருப்பதாகவும், கன மழை காரணமாக பல பகுதிகளை வெள்ள நீர் சூழந்துள்ளது.

முதலமைச்சர் நிவாரணம்- அறிவிப்பு:

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கும் 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
சென்னையில ஜூலை 3-ம் தேதி (03.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
Embed widget