மேலும் அறிய

தொடரும் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு! லக்னோவில் சோகம்!

Lucknow:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக தில்குஷா (Dilkusha) என்ற பகுதியில் இராணு குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பு பணியினர் விரைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தில்குஷா மாவட்ட ஆட்சியர் சூர்ய பால் கங்காவர் (Surya Pal Gangwar) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டாள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) கூறுகையில், தில்குஷா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பின் வெளியே சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். தொடர் கனமழை காரணமாக இராணுவ குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிகாலை மூன்று மணியளவில் நாங்கள் சம்ப இடத்தை அடைந்தோம். இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.” என்று அவர் தெரிவித்தார். 

வளிமண்ட சுழற்சி காரணமாக அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அதிகாலை நான்கு மணிக்கு அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

ஒரு மாதத்தில் பெய்யும் மழை அளவு நேற்று ஒரே நாளில் பதிவானது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 155.2 மி.மீ. மழை பதிவாகியிள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோவில் வழக்காமக செப்டம்பர் மாதத்தில் பதிவாகும் மழையின் அளவு 197 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை மழை கடுமையாக இருப்பதாகவும், கன மழை காரணமாக பல பகுதிகளை வெள்ள நீர் சூழந்துள்ளது.

முதலமைச்சர் நிவாரணம்- அறிவிப்பு:

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கும் 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget