மேலும் அறிய

தொடரும் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு! லக்னோவில் சோகம்!

Lucknow:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக தில்குஷா (Dilkusha) என்ற பகுதியில் இராணு குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பு பணியினர் விரைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

தில்குஷா மாவட்ட ஆட்சியர் சூர்ய பால் கங்காவர் (Surya Pal Gangwar) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டாள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) கூறுகையில், தில்குஷா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பின் வெளியே சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். தொடர் கனமழை காரணமாக இராணுவ குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிகாலை மூன்று மணியளவில் நாங்கள் சம்ப இடத்தை அடைந்தோம். இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.” என்று அவர் தெரிவித்தார். 

வளிமண்ட சுழற்சி காரணமாக அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அதிகாலை நான்கு மணிக்கு அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

ஒரு மாதத்தில் பெய்யும் மழை அளவு நேற்று ஒரே நாளில் பதிவானது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 155.2 மி.மீ. மழை பதிவாகியிள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோவில் வழக்காமக செப்டம்பர் மாதத்தில் பதிவாகும் மழையின் அளவு 197 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை மழை கடுமையாக இருப்பதாகவும், கன மழை காரணமாக பல பகுதிகளை வெள்ள நீர் சூழந்துள்ளது.

முதலமைச்சர் நிவாரணம்- அறிவிப்பு:

சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கும் 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget