மேலும் அறிய
ஆந்திரா: ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் பலி - நடந்தது என்ன?
ஆந்திராவில் ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பு புகைப்படம்
ஆந்திராவில் ஆயில் டேங்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்கில் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
Before You Go
"விஜய் அங்கிள் ஒரு REQUEST" பள்ளி மழலைகள் கோரிக்கை நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















