மேலும் அறிய

Bird Park : குதுகலத்தில் மக்கள்.. விரைவில் பறவைகள் பூங்கா...! எங்கு தெரியுமா ?

Bird Park : கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு விரைவில் வர இருக்கும் பறவைகள் பூங்காவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பூங்கா அனைத்தும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் மிருகக்காட்சி சாலையானது அதாவது வன உயிரியல் பூங்கா கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

இதையும் படிங்க: No Traffic, No Tension... இனி சென்னைக்கு ஈஸியா போகலாம் ; தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்

இப்பூங்காவில் பறவைகள், விலங்குகள், ஊர்வன என 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தற்போது, புள்ளி மான்கள், கடமான்கள், முதலைகள், நரிகள், பாம்பு வகைகள், குரங்குகள், கிளிகள், வாத்துகள், பெலிகான் பறவைகள், மயில்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால், கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமான இந்த உயிரியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்தனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர்.

ஆனால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வன உயிரியல் பூங்காவானது மூடப்பட்டது. அதாவது 2018 ஆம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தினால் இது மூடப்பட்டது. இது தொடபாக., மாநகராட்சி ஆணையர் கூறுகையில்., 2024 - 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநகராட்சி சார்பில் 75 லட்சம் செலவு அளிக்கப்பட்டு இது மாணவர்கள் படிக்கும் இடமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:விருதுநகர் மக்களே.. போக்குவரத்தில் மாற்றம்.. இனி வந்த வழியா தான் போக வேண்டும் !

இவ்வாறு இருக்கும் நிலையில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, இந்த உயிரியல் பூங்காவானது பறவைகள் பூங்காவாக மாற்றப்பட இருக்கிறது. அதாவது சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் பறவைகள் பூங்காவானது மிகவும் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. அதேபோல் கோவை மாவட்டத்திலும் பறவைகள் பூங்கா அமைக்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் இந்த பறவைகள் பூங்காவிற்கு வந்து பறவைகளை மற்றும் விலங்குகளை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பட்ஜெட் மற்றும் எப்போது இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி நிறைவடையும் என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இது போன்ற பறவைகள் பூங்கா அமைக்கப்படுவது மக்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
Embed widget