மேலும் அறிய

Bird Park : குதுகலத்தில் மக்கள்.. விரைவில் பறவைகள் பூங்கா...! எங்கு தெரியுமா ?

Bird Park : கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு விரைவில் வர இருக்கும் பறவைகள் பூங்காவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பூங்கா அனைத்தும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் மிருகக்காட்சி சாலையானது அதாவது வன உயிரியல் பூங்கா கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

இதையும் படிங்க: No Traffic, No Tension... இனி சென்னைக்கு ஈஸியா போகலாம் ; தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்

இப்பூங்காவில் பறவைகள், விலங்குகள், ஊர்வன என 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தற்போது, புள்ளி மான்கள், கடமான்கள், முதலைகள், நரிகள், பாம்பு வகைகள், குரங்குகள், கிளிகள், வாத்துகள், பெலிகான் பறவைகள், மயில்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால், கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமான இந்த உயிரியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்தனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர்.

ஆனால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வன உயிரியல் பூங்காவானது மூடப்பட்டது. அதாவது 2018 ஆம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தினால் இது மூடப்பட்டது. இது தொடபாக., மாநகராட்சி ஆணையர் கூறுகையில்., 2024 - 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநகராட்சி சார்பில் 75 லட்சம் செலவு அளிக்கப்பட்டு இது மாணவர்கள் படிக்கும் இடமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:விருதுநகர் மக்களே.. போக்குவரத்தில் மாற்றம்.. இனி வந்த வழியா தான் போக வேண்டும் !

இவ்வாறு இருக்கும் நிலையில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, இந்த உயிரியல் பூங்காவானது பறவைகள் பூங்காவாக மாற்றப்பட இருக்கிறது. அதாவது சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் பறவைகள் பூங்காவானது மிகவும் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. அதேபோல் கோவை மாவட்டத்திலும் பறவைகள் பூங்கா அமைக்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் இந்த பறவைகள் பூங்காவிற்கு வந்து பறவைகளை மற்றும் விலங்குகளை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பட்ஜெட் மற்றும் எப்போது இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி நிறைவடையும் என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இது போன்ற பறவைகள் பூங்கா அமைக்கப்படுவது மக்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி
தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி
Top 10 News Headlines(02.07.25): அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு உதவிகள், வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட மோடி, மஸ்க் சாமர்த்திய பதில் - 11 மணி செய்திகள்
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு உதவிகள், வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட மோடி, மஸ்க் சாமர்த்திய பதில் - 11 மணி செய்திகள்
Tamil Nadu Headlines(02-07-2025): அண்ணாமலை மீது வழக்கு, வட சென்னையில் குளுகுளு பேருந்து நிறுத்தங்கள், தங்கம் விலை அதிகரிப்பு - 10 மணி செய்திகள்
அண்ணாமலை மீது வழக்கு, வட சென்னையில் குளுகுளு பேருந்து நிறுத்தங்கள், தங்கம் விலை அதிகரிப்பு - 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி
தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி
Top 10 News Headlines(02.07.25): அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு உதவிகள், வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட மோடி, மஸ்க் சாமர்த்திய பதில் - 11 மணி செய்திகள்
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு உதவிகள், வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட மோடி, மஸ்க் சாமர்த்திய பதில் - 11 மணி செய்திகள்
Tamil Nadu Headlines(02-07-2025): அண்ணாமலை மீது வழக்கு, வட சென்னையில் குளுகுளு பேருந்து நிறுத்தங்கள், தங்கம் விலை அதிகரிப்பு - 10 மணி செய்திகள்
அண்ணாமலை மீது வழக்கு, வட சென்னையில் குளுகுளு பேருந்து நிறுத்தங்கள், தங்கம் விலை அதிகரிப்பு - 10 மணி செய்திகள்
Gold Rate 2nd July: அட சாமி.!! 2 நாட்களில் ரூ.1,200 உயர்ந்து அதிர்ச்சி அளித்த தங்கம் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா.?
அட சாமி.!! 2 நாட்களில் ரூ.1,200 உயர்ந்து அதிர்ச்சி அளித்த தங்கம் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா.?
“காசா உடன் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்“; அறிவித்த ட்ரம்ப் - என்ன கூறியுள்ளர் தெரியுமா.?
“காசா உடன் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்“; அறிவித்த ட்ரம்ப் - என்ன கூறியுள்ளர் தெரியுமா.?
TN Govt., Marriage Advance: அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
Embed widget