மேலும் அறிய

Rice: இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரிசி! தினம்தினம் உணவாகும் அரிசியின் கதை!

அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக இருந்து வருகிறது.

உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அரிசியை வெவ்வேறு வகைகளில் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி, நம் உணவுமுறையில் அரிசி ஒரு முக்கிய உணவுப் பொருளாக இருப்பதற்கு என்ன காரணம்? இந்தியாவில் நாட்டுப்புறப்பாடல்களில் பெரும்பாலானவை நெல் பயிரிடுவதைப் பற்றியும்,அதன் அறுவடை பற்றியுமே இருக்கும். ஏனென்றால், இந்தியாவில் ஆண்டும் முழுவதும் மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் முதலிடம் வகிப்பது அரிசிதான். அரிசி சார்ந்த உணவுகள்தான் டயட்டில் இருக்கும்.

இந்தியா வரலாற்றில் எப்போதும் விவசாய நாடாகவே இருந்திருக்கிறது. நெல் விதைப்பது, அதை அறுவடை செய்வது, அதிலிருந்து அரிசி தயாரிப்பது உள்ளிட்டவைகளில் உணவு உற்பத்திகளை மக்கள் மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AURIC (@drinkauric)

இந்தியாவில்தான் அரிசி உற்பத்தி தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   நெல் அறுவடை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கடந்த 20 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையின் சான்றுகள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சண்ட் கபீர் நகர் ,Lahuradewa பகுதியில் நெல் சாகுபடி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தது பற்றி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவு பேராசிரியர் ஜே.என்.பால் (JN Pal) தெரிவிக்கிறார்.

 கி.மு. 9000 – கி.மு.8000 ஆண்டுகளுக்குள் Lahuradewap-வில் ஜூஷி (Jhusi) என்ற இடத்தில் நெல் பயிரிடப்பட்டதற்கான அடையாளங்கள் அப்பகுதியை தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டபோது தெரியவந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மேலும், அரிசி இந்தியாவில் மதம் சார்ந்த ஒன்றும் கூட. அரிசியை “Akshat" என்று சொல்லும் வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது. பலரும் பலவேறு முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில் அரிசி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், அறுவடை காலங்களில் பொங்கள் செய்யும் வழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
Embed widget