மேலும் அறிய

அறநிலையத் துறையில் வேலை: சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

திருக்கோயிலில் பல்வேறு பணிக்களுக்கான விண்ணப்பத்தை ஏகாம்பரேஸ்வர் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ. 100  செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கிவருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இருந்தப்போதும் ஒவ்வொரு கோயில்களிலும் நிர்வகிக்க பலர் பணியமர்த்தப்படுகிறார்கள். அதன்படி, இந்து சமய அறிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தட்டச்சர், ஓதுவர், கால்நடை பராமரிப்பாளர் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் என்னென்ன தகுதிகளைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..

  •  அறநிலையத் துறையில் வேலை: சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தட்டச்சர் பணிக்கானத் தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் அரசு தொழில் நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இதோடு கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியைக்கொண்டுள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ரூ. 15,300 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அர்ச்சகர் பணிக்கானத் தகுதிகள்: சென்னை ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலின் அர்ச்சகராக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுத படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகம பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ்களை கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.11, 600 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று  பரிசாரகர்,  மேளம் செட்,  காவலர், இரவு காவலர்,  கால்நடை பராமரிப்பாளர்,   ஓதுவார் ஆகிய அனைத்துப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கட்டாயம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் 35 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையில் வேலை: சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

எனவே மேற்கண்ட தகுதியும் , ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், இப்பணிக்கான விண்ணப்பத்தை திருக்கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ. 100  செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனையடுத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்தோடு உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்று  இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை - 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Embed widget