மேலும் அறிய

ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? மத்திய அரசில் 75 காலிப்பணியிடங்கள். உடனே விண்ணப்பிக்கவும்..

விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் அதில் பெறப்படும் மதிப்பெண்கள் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 Probationary Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்திய அரசாங்கம் கடந்த ஜூலை 1957 இல் ஏற்றுமதி அபாயக் காப்பீட்டுக் கழகத்தை (ERIC) நிறுவியது. இதன் மூலம் கடந்த 1964 இல் ஏற்றுமதி கடன் மற்றும் உத்தரவாத கார்ப்பரேஷன் லிமிடெட் (ECGC - Export Credit Guarantee Corporation of India Ltd) ஆகவும், 1983 இல் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகமாகவும் மாற்றப்பட்டது. இது அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்நிறுவனத்தில் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது 75 Probationary Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. எனவே இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? மத்திய அரசில் 75 காலிப்பணியிடங்கள். உடனே விண்ணப்பிக்கவும்..

ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் இந்தியா லிமிடெட் பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 75

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://www.ecgc.in/english/ என்ற இணையதளப்பக்கத்திற்குள் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் உள்ள career with ECGC என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது click here for new registration என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் அடிப்படை விபரங்கள் அனைத்தையும் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதோடு, சமீபத்திய புகைப்படம், கையொழுத்து போன்றவற்றை அப்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850ம், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 175 என விண்ணப்பக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் அதில் பெறப்படும் மதிப்பெண்கள் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

மாதம் தோறும் ரூபாய் 53, 600 என நிர்ணயம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்விற்கான முக்கியத் தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் – மார்ச் 21, 2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – ஏப்ரல் 20, 2022

அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் நாள் – ஏப்ரல் 25, 2022

தேர்வு நடைபெறும் நாள் – மே 29, 2022

தேர்வு முடிவுகள் – ஜூன் 15- 19

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி – ஜூலை / ஆகஸ்ட் 2022

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=ecgc-po-notice.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Embed widget