Railway Recruitment| ரயில்வே பணியாளர் தேர்வு குறித்து விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் ! முழு விவரம்..
தேர்வு குறித்த தங்கள் சந்தேகங்களை பிப்ரவரி 16 வரை அலுவலக நாட்களில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உள்ள முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரிகளை சந்தித்தும் விளக்கம் பெறலாம்.

”சமீபத்தில் ரயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து சில குறைபாடுகளை விண்ணப்பதாரர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபற்றி விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்றை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. சமீபத்திய தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய கையாளப்பட்ட முறை, இரண்டாம் கட்ட தேர்வு ஆகியவை குறித்து இந்த குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

Railway Recruitment | 35 ஆயிரம் காலியிடங்களுக்கு 1.25 கோடி தேர்வர்கள்: பிஹார் கலவரமும் காரணங்களும்!
— Arunchinna (@iamarunchinna) January 28, 2022
- https://t.co/0LwNWjMCiR #abpnadu | #Railway | #RailwaysProtest | #RailwayExam | @Rameshtamil10 | @ReeganJNR | @RevathiM92 | @syednizamdeen | @MaduraiMedical | @HajiAJKMydheen
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















