மேலும் அறிய

Ginger : இனி இஞ்சி சாறு குடிங்க..! இஞ்சியில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்!

இஞ்சியை நசுக்கி நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துவது பல நன்மையைத் தரும்.

சமையல் ஆர்வலர்களுக்கு இஞ்சி எப்போதும் கைகொடுக்கும் மசாலாப் பொருள். தேநீருக்கு கொஞ்சம் நசுக்கிய இஞ்சி சேர்ப்பது அல்லது உணவு சமைப்பதற்கு கூடுதலாக இஞ்சி சேர்ப்பது ஆகியவை அதற்கு கூடுதல் சுவையைச் சேர்க்கும். 

இஞ்சி ஒரு வேர் உணவு என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதாவது, நாம் உண்ணும் இஞ்சி, புதியதாக இருந்தாலும், உலர்ந்ததாக இருந்தாலும், பொடியாக இருந்தாலும் அல்லது பானமாக இருந்தாலும், அது தாவரத்தின் வேரில் இருந்து எடுக்கப்படுவது. இஞ்சியை நசுக்கி நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துவது பல நன்மையைத் தரும்.

தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு, இஞ்சி பானத்தின் ஏழு வகையான நன்மைகள் இங்கே...

இஞ்சி பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதிகப்படியான நீர் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. தொடர்ந்து இஞ்சி டீ குடிப்பதால், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருக்கலாம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் மற்றும் கொழுப்பை வேகமாக எரிக்கலாம்.

இஞ்சியில் மிகவும் சக்திவாய்ந்த எண்ணெய்கள் உள்ளன, அவை ஒருவரின் சுவை மொட்டுகளை உற்சாகப்படுத்துகின்றன, உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகின்றன மற்றும் இரைப்பை சுருக்கங்களை அடக்குகின்றன. உணவுக்கு முன் அல்லது பின் இஞ்சி பானத்தை உட்கொள்வது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு அசௌகரியத்தைத் தடுக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இஞ்சி தண்ணீரைக் குடிப்பது நன்மை பயக்கும். இரத்த நாளங்களைத் தளர்த்தவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை இஞ்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இஞ்சி கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். இஞ்சி நீர் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகின்றன, இது நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாகும்.

இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகோல்ஸ் போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை பாக்டீரியா அல்லது பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் தொண்டை கரகரப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற பரவலான நோய்களைத் தடுக்கிறது.

இஞ்சி மாதவிடாய் க்ராம்ப்ஸ் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சில பெண்களில், இந்த வலிகள் மிகவும் கடுமையானவை, அவை குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். இருப்பினும், இஞ்சி சாறு எடுத்துக்கொள்வது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இந்த அறிகுறிகளை அகற்ற உதவுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget