மேலும் அறிய

திருவாரூர் : 55,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.. மாவட்ட ஆட்சியர் தகவல்.

12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் 55,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.
 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது…கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், தமிழகம் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள், நிலையான தடுப்பூசி முகாம்கள், மருத்துவமனைகள், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவாரூர் : 55,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.. மாவட்ட ஆட்சியர் தகவல்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்பொழுது குறைந்திருந்தாலும் நாம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். நேற்றைய தினம் 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 55,400 சிறார்கள் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவர்களது பள்ளிகளிலேயே செலுத்த திட்டமிடப்பட்டு தடுப்பூசி முகாம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் : 55,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.. மாவட்ட ஆட்சியர் தகவல்.
12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக, கொரோனா தடுப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே அனைத்து காலகட்டத்திலும் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஹேமசந்காந்தி, கொரடாச்சேரி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினரும், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினருமான பிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார்,  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
Embed widget