மேலும் அறிய

Rohini Molleti : "அந்த வீட்ல எனக்கு பாதுகாப்பு இல்லை “ - ரகுவரனை பிரிந்ததற்கான காரணத்தை சொன்ன ரோகிணி..

அதே குடும்ப வன்முறையை அனுபவித்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறேன். இனி அங்கு வாழ முடியாது என்று இந்த முடிவை எடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்

ரோகிணி :

1976-ல் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர் நடிகை ரோகிணி . அதன் பிறகு கதாநாயகியாக நடித்த ரோகிணி , முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்கவும் செய்தார். இவர் பிரபல குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்து அசத்திய ரகுவரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Behind Talkies (@behindtalkies)

மணமுறிவு :

திருமணம் ஆன ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ரகுவரனின் போதைப்பழக்கம் உள்ளிட்ட சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை விட்டு ரோகிணி 2004 இல் , விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு தனியாக வசித்து வந்த ரகுவரன் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 


Rohini Molleti :

விவாகரத்திற்கு காரணம் :

இந்த நிலையில் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய ரோகிணி  பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பேசியிருந்தார்.அந்த வன்முறையால்தான் ரகுவரை விட்டு பிரிந்ததாகவும் ,குடும்ப மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதனை வெளியே சொல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். மேடையில் ரோகிணி பேசியதாவது “ஒரு பெண் குழந்தை வளரும்போது, ​​அவளது கணவன் வீட்டிற்கு சென்றால் இந்த வேலைகளை செய்ய சொல்லி வளர்க்கப்படுகிறாள். பெண்களுக்கான சுதந்திரம் எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறது. மேலும் அவன் நுழைந்த வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பல போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஒரு வார்த்தை பேசினால், அவளை சமூகம் தவறாக சித்தரித்து விடுகிறது. இதில் ஒரு சிலர் வேண்டுமானால் முற்போக்கான குடும்பத்தில் வாழலாம். ஆனால் மீதமுள்ள 90 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே குடும்ப வன்முறையை அனுபவித்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறேன். இனி அங்கு வாழ முடியாது என்று இந்த முடிவை எடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். அந்தக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த பிறகும் இதைச் சொல்ல எனக்கு இவ்வளவு நேரம் பிடித்தது.

பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும் நானே குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் பொருளாதாரத்தில் சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள். நான் எடுத்து சொல்ல வேண்டியிருந்தது. எனது மகனை என்னால்தான் பார்த்துக்கொள்ள முடியும் அவரால் (ரகுவரனால் ) பார்த்துக்கொள்ள முடியாது என்று. எனக்கு அந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை. நான் சொல்ல வேண்டி இருந்தது“ என்றார் ரோகிணி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Embed widget