மேலும் அறிய

Ethirneechal: ஜீவானந்தத்திடம் உதவி கேட்ட ஈஸ்வரி.. கௌதமுக்கு தெரிய வந்த உண்மை.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?

Ethirneechal Sep 21 episode : ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்பதை நண்பன் மூலம் விசாரித்து தெரிந்து கொள்கிறான் கெளதம். குணசேகரனை தேடி கண்டுபிடிக்க ஜீவானந்தத்தின் உதவியை நாடும் ஈஸ்வரி.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா குணசேகரனை காணவில்லை அவனை நானும் இவள்களுடன் சேர்ந்து நோகடித்து விட்டேன் என சொல்லி புலம்பி அழுகிறார். ஞானமும் கதிரும் அம்மாவை சமாதானப்படுத்தி நாங்கள் அண்ணனை எங்கு இருந்தாலும் தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறோம் அதுவரையில் நீ தைரியமாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். 

 

Ethirneechal: ஜீவானந்தத்திடம் உதவி கேட்ட ஈஸ்வரி.. கௌதமுக்கு தெரிய வந்த உண்மை.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?
கரிகாலன் நானும் உங்களுடன் வருகிறேன் என சொல்கிறான் ஆனால் அவனை வேண்டாம் நீ இங்கேயே இரு என சொல்லிவிடுகிறார்கள். ஜான்சி  ராணியோ "நீங்கள் அண்ணனை வீட்டுக்கு கூடி வரும் வரை நான் இந்த வீட்டையும் வீட்டில் இருப்பவர்களை பார்த்து கொள்கிறேன்" என சொல்கிறாள். ஞானமும் கதிரும் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு கிளம்புகிறார்கள். 


கௌதமுக்கு நண்பன் ஒருவன் மூலம் ஜீவானந்தம் மனைவியை சுட்டு கொன்றது யார் என்பதை விசாரிக்கிறான். அந்த நண்பன் நல்ல தகவலுடன் கௌதமை சந்திக்க வருகிறான். "கவுஞ்சியை சுற்றி விசாரித்ததில் இந்த கொலை சம்பவத்தில் மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் மதுரையை சேர்ந்த ஆதி குணசேரன், அவர் தம்பி கதிர்வேலன் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிள்ளிவளவன். இதில் குணசேகரன் நேரடியாக ஈடுபடவில்லை. கதிர் கூட சென்றாலும் சுட்டது கிள்ளிவளவன் தான். கிள்ளிவளவன் டீமில் இருக்கும் ஒருவன் என்னுடைய நண்பன். அவன் போதையில் அனைத்தையும் உளறிவிட்டான். இதை நான் தான் சொன்னேன் என்பது வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்" என சொல்கிறான் கௌதமின் நண்பன். 

ஈஸ்வரி குணசேகரன் எங்கே இருக்கிறார் என்பதை சென்று விசாரிக்க ஜீவானந்தத்தை போய் சந்திக்க போவதாகவும் அவரிடம் போய் ஹெல்ப் செய்ய முடியுமா என சொல்லி ஈஸ்வரி கிளம்புகிறாள். ஜான்சி ராணி கிச்சனில் சென்று சமைக்க வந்து விடுகிறாள். அவளை நந்தினியும் ரேணுகாவும் சேர்ந்து விரட்டுகிறார்கள். ஆனால் ஜான்சி ராணி போக முடியாது இதை போய் உங்க அத்தையை சொல்ல சொல்லி சொல்கிறாள். விசாலாட்சி அம்மாவோ அவளே சமைக்கட்டும் என சொல்லிவிடுகிறார். 

 

Ethirneechal: ஜீவானந்தத்திடம் உதவி கேட்ட ஈஸ்வரி.. கௌதமுக்கு தெரிய வந்த உண்மை.. எதிர்நீச்சலில் இதுவரை நடந்தது என்ன?

குணசேகரன் வீட்டை விட்டு போனதை பற்றி ஜீவானந்தத்திடம் சொல்கிறாள் ஈஸ்வரி. "இது தான் அவர் போனது முதல் தடவையா?" என ஜீவானந்தம் கேட்ட "இந்த முறை அவர் கொஞ்சம் சீரியஸாக இந்த விஷயத்தை எடுத்துகிட்டாரோ என மற்றவர்கள் நினைக்கிறார்கள்" என்கிறாள் ஈஸ்வரி. "இதனால் என்னுடைய குழந்தைகள் கை நீட்டப்படுகிறார்கள். அவர் எழுதிய சொத்து உயிலில் எனக்கும் என்னுடைய பிள்ளைகளுக்கும் எதுவும் இல்லை. அதில் எனக்கு சந்தோஷம் தான். ஒரு மூணாவது மனுஷன் மேல இருக்கும் இரக்கம் மட்டுமே அவர் மேல் உள்ளது" என்கிறாள் ஈஸ்வரி. 

 

"நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு நான் அவரை தேடி பார்க்கிறேன்" என்கிறார் ஜீவானந்தம். "உங்களை தேட சொன்னது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேற வழி தெரியவில்லை" என்கிறாள் ஈஸ்வரி. ஆனால் ஜீவானந்தம் வெண்பாவுக்காக கொஞ்சம் தயங்குகிறார். "வெண்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன்" என ஈஸ்வரி தைரியம் கொடுக்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
Karthigai Deepam: கருப்பு ஆட்டம் ஆடும் ராஜராஜன்.. பிரசவ வலியில் துடிக்கும் ரோகிணி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கருப்பு ஆட்டம் ஆடும் ராஜராஜன்.. பிரசவ வலியில் துடிக்கும் ரோகிணி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டி வீட்டில் பர்த்டே செலிபிரேஷன்.. அப்செட்டின் உச்சியில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: பரமேஸ்வரி பாட்டி வீட்டில் பர்த்டே செலிபிரேஷன்.. அப்செட்டின் உச்சியில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Embed widget