மேலும் அறிய

Ethirneechal serial :குணசேகரனுக்கு ஆப்புவைத்த ஜான்சி.. உமையாள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் கதிர்... இன்றைய எதிர்நீச்சலில்

Ethirneechal today episode: குணசேகரன் பதட்டப்படுவதை பார்த்து அவர் திருட்டுத்தனமாக எதையோ செய்ய போகிறார் என்பதை கணித்த ஜான்சி அவரை வம்பிழுக்கிறார். சித்தார்த்தை கேட்டு ஜனனியை அடிக்கும் ரவுடிகள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினியின் நிச்சயதார்த்த வேலைகளை வேகவேகமாக செய்து வருகிறார்கள் குணசேகரன் மற்றும் சித்தார்த். அந்த வகையில் இன்றைய (ஏப்ரல் 5 ) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 
 
கோயிலில் அனைவரும் சித்தார்த்துக்கு காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி இருவரும் காவடியை தூக்கிக்கொண்டு சாமியாடி வருவதுபோல நடிக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் குணசேகரன் டென்ஷனாகிறார். 
 
ஜான்சி ராணி வந்து குணசேகரனை வம்பிழுக்க "மரியாதையா இரண்டு பேரும் வெளியே போயிருங்க" என குணசேகரன் மிரட்ட "ஏன் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா ஏதாவது காரியம் பண்ண போறியா?" என ஜானகி ராணியும் பதிலுக்கு நக்கலாக பேசுகிறாள். தர்ஷினி அவர்களை கண்டு அலறுகிறாள். 
 
 
Ethirneechal serial :குணசேகரனுக்கு ஆப்புவைத்த ஜான்சி.. உமையாள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் கதிர்... இன்றைய எதிர்நீச்சலில்
சக்தி காரில் எங்கோ சித்தார்த்துடன் போய்கொண்டு இருக்கிறான்.  கதிர் சக்திக்கு போன் செய்து "அந்த பையன் நம்ம கிட்ட இருக்குற வரைக்கும் தான் அந்த பொம்பளைய நம்ம வழிக்கு கொண்டு வர முடியும். ஜனனி விஷயத்தை நான் பாத்துக்குறேன்" என சொல்கிறான் கதிர். 
 
ஜனனியை நான்கு ரவுடிகள் கடத்தி கொண்டு செல்கிறார்கள். "எங்க அம்மாவும் அஞ்சனாவும் எங்க? " என ஜனனி அவர்களிடம் கேட்க "முதல சித்தார்த் எங்கன்னு நீ சொல்லு" என மிரட்டுகிறான் ஒரு ரவுடி. அதை கேட்டு ஜனனிக்கு ஒன்றும் புரியாமல் சித்தார்த்தா? என கேட்க அவளை அனைவரும் சேர்ந்து அடிக்கிறார்கள். அப்போது அங்கே கார் ஒன்று வந்து நிற்கிறது. அந்த காரில் வந்தவர்களை பார்த்து ரவுடிகள் டென்ஷனாகிறார்கள். காரில் வந்து இறங்கியது யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.  இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 
 

நேற்றைய கதைக்களத்தில் கரிகாலன் வந்து குணசேகரன் சென்ற காரை வழிமறிக்கிறான். வாயில் அரிவாளுடன் ஆவேசமாக இருந்த கரிகாலனை இடித்து தள்ளி விட்டு காரை வேகமாக ஓட்ட சொல்கிறார் குணசேகரன். 
 
 ஜனனியை காணவில்லை என டென்ஷனாக இருந்த சக்தியை கதிர் சமாதான படுத்துகிறான். அந்த சித்தார்த்தை கதிர் கடத்தி வைத்திருப்பது பற்றி சக்தியிடம் சொல்கிறான். ஜனனியை விட்டால் தான் உன் மகன் உனக்கு கிடைப்பான் என சொல்ல சொல்கிறான் சக்தி. ஆனால் கதிர் வேறு ஏதோ பெரிய பிளான் வைத்திருப்பதாக சொல்கிறான். சித்தார்த் பற்றி இதுவரையில் எந்த தகவலும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கிறாள் உமையாள். மகன் காணாமல் போன விஷயத்தை பற்றி குணசேகரனிடம் அப்படியே மூடி மறைகிறாள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)எபிசோடில் ஒளிபரப்பானது. 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget