மேலும் அறிய

Ethirneechal: எங்கய்யா போன? கண்கலங்க வைத்த கரிகாலன்... உடைந்த குணசேகரன் குடும்பம்... கண்களை குளமாக்கிய இன்றைய ப்ரோமோ

Ethirneechal Sep 19 promo : வீட்டை விட்டு வெளியேறிய குணசேகரன் ஆடிட்டரிடம் என்ன சொன்னார்? அதை கேட்டு உடைந்து போய் அழும் குடும்பத்தினர். இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடக்கிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா ஈஸ்வரியை திட்டி தர்ஷனையும் அவளையும் குணசேகரனினிடம் மன்னிப்பு கேட்க சொல்லி சொல்கிறார். ஈஸ்வரியும் காபியை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள குணசேகரன் ரூமுக்கு சென்று பார்க்கிறாள் ஆனால் அவர் அங்கு இல்லை. கீழே வந்து விசாலாட்சி அம்மாவிடம் சொல்ல, கதிர் ஒரு பக்கமும், ஞானம் வெளியில் தோட்டத்து பக்கமும் தேடுகிறார்கள் ஆனால் அவர் எங்குமே இல்லை.

பிறகு ஞானம் அண்ணனுக்கு நான் போன் செய்து பார்க்கிறேன் என சொல்லி போன் செய்தால் மாடியில்தான் ரிங்கிங் சத்தம் கேட்கிறது. மாடிக்கு சென்று ஞானம் பார்க்க அங்கே குடும்ப போட்டோவுக்கு அருகே போனும் அது அடியில் ஒரு லேட்டரையும் எழுதி வைத்துள்ளார் குணசேகரன். அதை படித்து பார்த்த ஞானம் கதறி அழுது கதிரையும் சக்தியையும் வரச்சொல்கிறான்.Ethirneechal: எங்கய்யா போன? கண்கலங்க வைத்த கரிகாலன்... உடைந்த குணசேகரன் குடும்பம்... கண்களை குளமாக்கிய இன்றைய ப்ரோமோ

அனைவரும் பதற்றத்துடன் மாடிக்கு ஓடி வர அந்த லெட்டரை சக்தி படிக்க அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். என்னுடைய மனைவி, பிள்ளைகள், அம்மா யாருமே சரியில்லை என சொல்லி கதிருக்கும் ஞானத்திற்கும் கடைசியாக வாழ்த்துக்கள் சொல்லி லெட்டரில் எழுதி வைத்துள்ளார். அவருக்கு தெரிந்த அனைவருக்கும் போன் செய்து அண்ணன் அங்கே வந்துள்ளாரா என விசாரிக்கிறார்கள்.

ஆடிட்டருக்கு போன் செய்தபோது, நேற்று இரவு தானே என்னிடம் போனில் பேசினார். நான் உங்களுடைய வீட்டுக்கு தான் வருகிறேன். நான் வந்து பேசுகிறேன் என சொல்லி போனை வைத்துவிடுகிறார் ஆடிட்டர். கதிர் அனைவரையும் பார்த்து பயங்கரமா கத்தி உடனே தர்ஷனை வீட்டுக்கு வரச் சொல்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய குணசேகரன் பற்றி ஒட்டுமொத்த குடும்பமும் பதற்றத்தில் இருக்க இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal: எங்கய்யா போன? கண்கலங்க வைத்த கரிகாலன்... உடைந்த குணசேகரன் குடும்பம்... கண்களை குளமாக்கிய இன்றைய ப்ரோமோ

ஆடிட்டர் குணசேகரன் வீட்டுக்கு வந்துள்ளார். "அண்ணன் என்ன தான் சார் சொல்லிட்டு போனாரு? தயவு செஞ்சு சொல்லுங்க சார் "  என ஞானம் கேட்கிறான். ஆடிட்டர் பையில் இருந்து ஏதோ டாக்குமெண்ட்களை எடுத்து ஞானத்திடம் கொடுக்கிறார். அதை பார்த்து விசாலாட்சி அம்மா, கதிர், ஞானம் என அனைவரும் உடைந்து போய் அழுகிறார்கள்.

Ethirneechal: எங்கய்யா போன? கண்கலங்க வைத்த கரிகாலன்... உடைந்த குணசேகரன் குடும்பம்... கண்களை குளமாக்கிய இன்றைய ப்ரோமோ
"எங்கயா போன? உன்ன புரிஞ்சுக்காதவங்களுக்கு நீ புதிர்யா, உன்ன புரிஞ்சுக்கிட்ட எனக்கு நீ உயிர்யா. காதெல்லாம் உன் குரலா கேக்குதுய்யா" கதறி அழுகிறான் கரிகாலன். கதிர் ஒரு பக்கம் உடைந்து போய் அழுகிறான். கலவர காடாக இருந்த குணசேகரன் வீடு இப்போது துக்கத்தில் அமைதியாய் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் எதுவுமே புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.


குணசேகரன் கதாபத்திரம் முடிக்கப்பட்டதா அல்லது வேறு ஒருவர்  வரும் வரை கதைக்களத்தை திசைதிருப்பி இருக்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்ன தான் இந்த தொடர் நன்றாக ஒளிபரப்பாகி வந்தாலும் படபடவென அதிரடி செய்துகொண்டே இருக்கும் குணசேகரனின் குரல் ஒலிக்காமல் இருப்பது ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget